newraam
-
பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர்
சென்னை வில்லிவாக்கத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில்…
Read More » -
முடங்கிய பட்டாசு தொழில்… சாவின் விழிம்பில் பட்டாசு தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச்…
Read More » -
பெற்றோரை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் பூங்காவனம் தம்பதியினர் தங்கள் இரண்டு மகன்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொடுத்த 5…
Read More » -
மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பு: மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து! -வைகோ அறிக்கை
மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பால் மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து உள்ளது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ…
Read More » -
சுவரெங்கும் ஆபாசச்சித்திரங்கள். பராமரிப்பின்றிப் பாழடைந்த கட்டிடங்கள்
பார்த்திபனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் அவலம்… அரசு மேல் நிலைப் பள்ளியில் பயன் பாடற்ற கட்டிடங்களை உடனடியாக அகற்றவும் பள்ளியை…
Read More » -
கமிஷன்..கலெக்ஷன் ..கரெப்ஷன்! அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் குற்றசாட்டு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை மீட்டு எடுத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..
கஜா புயலை நம்மால் எப்படி மறக்க முடியாதோ அதே போல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை யும் புதுக்கோட்டை மாவட்ட மக்களால் மறக்க முடியாது.கஜா புயல் கோரதாண்டவம்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்
இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் பரமக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் 25 இலட்சம்…
Read More » -
ரபேல் போர் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி ரபேல் போர் விமான ஒப்பந்தம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் 126 போர்…
Read More » -
பரபரப்பு பேச்சும் ரஜினியும்
சினிமாவிலும் சரி, நிஜவாழ்க்கையிலும் சரி பரபரப்பாக பேசுவது ரஜினிக்கு ஒன்றும் புதிது இல்லை. ஏனென்றால், அவர் ஒரு தடவை சொன்னா… அது பல லட்சம் ரசிகர்களை ஈர்க்கும்!…
Read More »