newraam
-
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் : வெற்றி பெற்றது அரசா? ஜாக்டோ ஜியோவா?
தமிழகத்தில் கடந்த 22ந்தேதி முதல் நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. பொதுமக்களிடையே எழுந்த அதிருப்தி…
Read More » -
நீதிபதிகளை விமர்சித்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்: நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிட்டார்.…
Read More » -
5 ஆண்டுகளாக இல்லாத ஊருணியை தூர் வாரிய ஊராட்சி நிர்வாகம்
கோவில்பட்டியில் இல்லாத ஊருணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாருவதாக கூறி, ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடியை போல் தான்…
Read More » -
தொடரும் காவலர் தற்கொலை: என்ன செய்யப்போகிறார்கள் உயரதிகாரிகள்?
மன உளைச்சலால் காவலர்கள் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கிறது, காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால், மனம் உடைந்த திருச்சி பெண் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை…
Read More » -
10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு : சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்குமா ?
சிவகாசியில் 1500–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 10 லட்சம் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து 10 லட்சம் தொழிலாளர்கள்…
Read More » -
15 ஆண்களை திருமணம் செய்த ‘பலே’ பெண் – 16வது கணவர் பரபரப்பு புகார்!
திருச்சியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்…
Read More » -
அரசு பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி உடுமலை கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சாதிய ஆணவப் படுகொலையில் உயிரிழந்த உடுமலை பொறியாளர்…
Read More » -
பானுப்பிரியா மீது வழக்கு
தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கணக்ககான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பானுப்பிரியா. திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர நடிகையாக உருவெடுத்த பானுப்பிரியா சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார். கடைசியாக…
Read More » -
தேர்தல் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத ஆட்சியாளர்கள்
தேர்தல் தோல்வி பயத்தால் இரண்டரை வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாமல் இருப்பதால், ஆட்சியாளர்களுக்கு இழப்பு எதுவுமில்லை. ஆனால், ஜனநாயகத்தின் உயிர்நாடியான உள்ளாட்சி அமைப்புகள் இழந்ததோ,…
Read More » -
மணல் திருட்டை தடுத்தால் டிரான்ஸ்பர்: கதறும் காவலர்கள்
மணல் கொள்ளையை போலீஸார் கண்டுகொள்வதில்லை என்று பல இடங்களில் புகார்கள் உள்ள நிலையில், ‘மணல் கொள்ளையைத் தடுத்ததால் எங்களை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்’ என்று அலறுகிறார்கள் வேலூர் மாவட்ட…
Read More »