newraam
-
செல்வமணியின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய பாக்யராஜ்
பெப்சி தேர்தலில் வேட்பாளராக நிற்கவேண்டுமானால் அவர் சார்ந்துள்ள சங்கத்தில் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகள் ஒப்புதலுடன் இவர் தான் எங்கள் சங்கத்தின் சார்பில் பெப்சி தேர்தலில் கலந்துகொள்ளும்…
Read More » -
கெட்டுப்போன 100 டன் அரிசியை பட்டை தீட்டி விற்க முயற்சி : அதிகாரிகள் சோதனையில் திடுக்கிடும் தகவல்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கடந்த 22-ந்தேதி நள்ளிரவு கேரள மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன்…
Read More » -
தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் விலகல்
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த டிசம்பரில் செயற்குழுகூட்டம் நடந்தபோது, ஏற்கெனவே துணைத்…
Read More » -
சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்காத லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்க வேண்டிய ஊழல் கண்காணிப்புத் துறையே ஊழலுக்குத் துணைப்போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அடிக்கடி நீதிமன்றத்திடம் மாட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விழி…
Read More » -
அமைச்சர் நிலோபர்கபில்- அன்வர்ராஜா எம்.பி. : மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டவர்கள் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதுரை வக்பு வாரிய கல்லூரி பணி நியமன முறைகேடு குறித்த வழக்கை சி.பி.ஐ.…
Read More » -
போக்குவரத்தை சரி செய்யாமல் செல்போனில் பொழுதை கழிக்கும் போக்குவரத்து போலீசார்: நீதிபதி கண்டனம்
சென்னையில் போக்குவரத்து போலீசார் பலர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாமல், சாலையோரம் உட்கார்ந்துக் கொண்டு செல்போனில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,…
Read More » -
கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது. எஸ்டேட் பங்களாவில்…
Read More » -
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சமூக நீதியை நாசப்படுத்திவிடும் : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல்…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை… தேசிய கீதமும் இசைக்கப்பட வில்லை… : சர்ச்சையைக் கிளப்பிய மதுரை எய்ம்ஸ் விழா!
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படாதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவை பாஜக…
Read More » -
எய்ம்ஸ் முகமூடியுடன் வந்த மோடி: மதிமுக தாக்கு…
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது இதுவரை எந்த பிரதமரும் சந்திக்காத எதிர்ப்பை அவர் சந்தித்தார். அவருக்கு எதிராக…
Read More »