newraam
-
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: சாதித்துக் காட்டிய அமைச்சர் எம்.சி.சம்பத்
சென்னையில் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்றும், அதன் மூலம் 10 லட்சம்…
Read More » -
வாஜ்பாயின் பட்ஜெட் அருமையாக உள்ளது… : உளறிக்கொட்டிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சுக்குப் பெயர் பெற்றவர். அதிமுக நிர்வாகிகளில் பெயரை மாற்றிக் கூறுவது, அமைச்சர்கள் பெயர்களை தவறாகக் கூறுவது மற்றும் ஜெயலலிதாவின்…
Read More » -
ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றும் அதிமுக அரசு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.ம.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் 2 நாட்கள் நடந்தது. இதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு மக்களை சந்தித்தார். 2-வது நாளன்று பரமக்குடி…
Read More » -
‘அதிமுக-வில் உட்கட்சிப் பூசலா..?’- மைத்ரேயன் எம்.பி., குமுறல்
அதிமுக சார்பில் மாநிலங்களை எம்.பி.,-யாக இருப்பவர் மைத்ரேயன். ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் என்று இரு முகாம்களாக அதிமுக பிரிந்தபோது, மைத்ரேயன் பன்னீர்செல்வத்துக்குப் பக்க பலமாக இருந்தார். அப்போது…
Read More » -
வேலை வாங்கி தருவதாக அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் 5.5 லட்சம் மோசடி
சென்னை ஆதம்பாக்கம் அடுத்த மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி. தலைமை செயலக ஊழியர். இவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனின் அலுவலக உதவியாளர் காந்தியுடன் நெருங்கிய நட்பு…
Read More » -
நரிகுறவ பெண் பாலியல் வன்முறை செய்து கொலை: இடையூறாக இருந்த 3 வயது குழந்தையும் கொலை செய்த கொடூரம்
ஆவடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கும்பல், அதற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையையும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது அதிர்ச்சியை…
Read More » -
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் யார் கொடி பறப்பது ? – அ.தி.மு.க VS அ.ம.மு.க
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர், தங்களின் கட்சிக்கொடிகளைக் கட்டியதால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.…
Read More » -
தொடரும் மீனவர் படுகொலை தடுக்குமா அரசு?
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்குவதும், சிறை பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இரு ஆண்டு இடைவெளியில், மேலும் ஒரு தமிழக மீனவர் சிங்களப் படையினரால் தாக்கிக்…
Read More » -
பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு
1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவிந்த ரெட்டி என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மீது…
Read More » -
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு: சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்: – ராமதாஸ்
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து…
Read More »