newraam
-
தமிழகம்
ஆசிரியர் பணிக்கு ரூபாய் 20 லட்சம் : முறைகேட்டில் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்
விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தில் சௌடாம்பிகா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக வீரசேகர் என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்தப் பள்ளியின்…
Read More » -
தமிழகம்
திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியை கொன்று புதைத்த சகோதரி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும்…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு அபாயம்..!
தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 275 பால் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமானது ஆகும். இந்த லாரிகளுக்கு…
Read More » -
தமிழகம்
நீட் ஆள்மாறாட்ட விவகாரம்… : தாய், மகள் கைது!
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும்,…
Read More » -
தமிழகம்
வருடத்திற்கு 1,500 பேர்.. 20 கோடி வசூல்? : அதிர வைக்கும் நீட் கோச்சிங் சென்டர் ரெய்டு
நீட் தேர்வு முறைகேடு வழக்கு தமிழகத்தையே பரபரப்பில் வைத்திருக்கிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ததாக இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் வேறு…
Read More » -
சினிமா
திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து !
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது. 1960ம் ஆண்டு வெளியான களத்தூர்…
Read More » -
தமிழகம்
13 ஆண்டுகளாக கணக்கு தணிக்கை செய்யாத திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம்
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழிற்துறையில் பெண்கள் தொழில்முனைவோர்களாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த 2007 ஆம்…
Read More » -
தமிழகம்
பரமக்குடி அருகே பழமையான உறை கிணறு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் ஸ்ரீ ராக்கப்பெருமாள் கோவில் பணிக்காக மண் அள்ளிய போது மண்ணில் புதைந்த நிலையில் உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது.…
Read More » -
தமிழகம்
மாணவர்களுக்கு சாலட்.. பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் குரூப்… : அசத்தும் ஆசிரியை ரேவதி
பள்ளிப் படிப்பு தொடங்கும் ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்களுடன் தோழமையுடன் பழக ஆரம்பித்து, மனப்பாடக் கல்விக்கு மாற்றாகப் புரிதலுடன் கூடிய கல்வியை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுத்தருகிறார் ஆசிரியை ரேவதி.…
Read More » -
தமிழகம்
குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை! : துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிபதிகள் காட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதப்படுத்தி வருவதால், இவ்வழக்கின் விசாரணை…
Read More »