newraam
-
தமிழகம்
வைகையில் அதிரடி ரெய்டு நடத்திய ஆர்.ஐ., : தெறித்து ஓடிய மணல் கொள்ளையர்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம், கச்சிராயிருப்பு, இரும்பாடி பகுதி வைகை ஆற்றில் தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் எடுக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி…
Read More » -
இந்தியா
தமிழகத்தில் அதிகரிக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் : அதிர்ச்சி பின்னணி- என்.ஐ.ஏ தகவல்!
ஈராக், சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். இது சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈராக், வட…
Read More » -
தமிழகம்
லலிதா ஜுவல்லரி கொள்ளை : வேகமெடுக்கும் போலீசாரின் விசாரணை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான…
Read More » -
அரசியல்
ராஜீவ் காந்தி குறித்து நான் பேசியது சரிதான்..! : சீமான்
“மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
6 வயதில் காணாமல் போன மகன் : 20 ஆண்டுகளுக்கு பின் மகனை கண்டுபிடித்த தாய்
திட்டக்குடி அருகே, 6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுள்ளார் ஏழைத் தாய் ஒருவர். உறவுக்காரப் பெண் அடையாளம் கண்டு கொடுத்த தகவலின்…
Read More » -
அரசியல்
இடைத்தேர்தல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்..!
இடைத்தேர்தலை எதிர்கொள்ளும், நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளில், அரசியல் கட்சியினர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில், ஈடுபட்டுள்ளனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி…
Read More » -
அரசியல்
செம டான்ஸ் போட்ட தமிழக அமைச்சர்; பிரச்சாரத்திற்கு இடையில் உற்சாகம்!
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதற்காக வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…
Read More » -
அரசியல்
மதுரையில் புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை தீர்க்கும் தேமுதிக தம்பதியர்
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் விபிஆர் செல்வக்குமார், அவரது மனைவி ஜெயந்தி செல்வக்குமார் தம்பதியர் இருவரும் தங்கள் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
தமிழகம்
“கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி : வெளியேறும் பாமக… அதிர்ச்சியில் அதிமுக..!
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம்…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை…
Read More »