newraam
-
அரசியல்
இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது !
சென்னை கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடந்த 12ஆம் தேதி அதிமுக பிரமுகர் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி சாலையின் இருபுறமும் பேனர்கள்…
Read More » -
தமிழகம்
12 வயது மாணவனின் உலக சாதனை
சென்னை பொன் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவன் மணிஷ் முப்பது நொடிகளில் தனது வலதுகை மற்றும் இடது கையை முறன்படியாக சுற்றியும் 15…
Read More » -
அரசியல்
பகவத் கீதை கட்டாய பாடமா, விருப்பப் பாடமா?… அமைச்சர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட நான்கு வளாகங்களில் பயிலும் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்…
Read More » -
தமிழகம்
நண்டு மோசடி… -: ரூபாய் ஒன்றே கால் கோடி சுருட்டல்
சேலத்தில் நண்டு வளர்ப்புதொழிலில் முதலீடு செய்தால் லட்சகணக்கில் பணம் கொட்டும் என்று ஆசைவார்த்தை கூறி ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்று ஒன்றே கால் கோடி ரூபாயை சுருட்டியவர் போலீசாரால்…
Read More » -
தமிழகம்
புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு! : மின்வாரியம் திட்டம்
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத் தொகையை பல மடங்கு உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு நுகர்வோரிடம் இருந்து மின்சார…
Read More » -
அரசியல்
டெங்கு சிகிச்சை : இயக்குநரை மாற்றிய அமைச்சர்!
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆண்டுதோறும் டெங்குவால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நோய்ப் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கானவர்கள்…
Read More » -
தமிழகம்
சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் : கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
கோவை, தடாகம், சின்னத்தடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, வீரபாண்டி, மாங்கரை, ஆனைக்கட்டி பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. சாதாரண சூளைகளாகத் தொடங்கப்பட்ட இவை, இப்போது ரோபோ…
Read More » -
அரசியல்
‘போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கருணாநிதி’ : சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். விழாவில்…
Read More » -
சினிமா
120 கோடி வரை மோசடி! ஐங்கரன் கருணாமூர்த்தி மீது லைகா நிறுவனம் புகார்… : ரூ.10 கோடி கொடுத்ததாக ஞானவேல்ராஜா புகாருக்கு கமல்ஹாசன் மறுப்பு
திரைப்பட தயாரிப்பில் 120 கோடி ரூபாய் வரை மோசடியும், 60 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்படுத்தியதாக ஐங்கரன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் கருணா மூர்த்தி மீது…
Read More » -
தமிழகம்
ஈரோட்டில் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்..!
ஈரோடு அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியின் 15வது வார்டு பகுதியில் காவிரி கூட்டுக்…
Read More »