newraam
-
சினிமா
‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி
இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் சார்லி. இவர் குணசித்திரம் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களில் நடித்துக்…
Read More » -
தமிழகம்
‘டாக்டர்’ பட்டம் பெற்ற எடப்பாடி பழனிசாமி
ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் ஏதேனும் ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தபின் `டாக்டர்’ பட்டம் வழங்கப்படும். நீங்கள் முனைவர் பட்டம்…
Read More » -
தமிழகம்
தமிழர்களைக் குற்றம்சாட்டுகிறாரா சீமான் ? : கொதிக்கும் திருச்சி வேலுச்சாமி
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமானின் சர்ச்சைப் பேச்சு விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயாதுபோலிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், ஈழத்தமிழர்கள், ஈழம் தொடர்பான…
Read More » -
தமிழகம்
புரட்டி எடுத்த பெருமழை..! : தத்தளிக்கும் சேலம் மக்கள்!
தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் அண்டை…
Read More » -
தமிழகம்
மருத்துவர்களின் அலட்சியம் : காதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன்
சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் மருத்துவர்களின் அலட்சியத்தால் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை…
Read More » -
இந்தியா
கோடிகளில் கருப்பு பணம்… : சிக்கலில் கல்கி பகவான்..!
ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச்…
Read More » -
சினிமா
சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக பணம் பறித்த நடிகரும் தந்தையும் கைது!
சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக சினிமா நடிகரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி லாக் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது…
Read More » -
தமிழகம்
350 பேரிடம் ரூ. 100 கோடி மோசடி..! : கணவன், மனைவி கைது
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்.எம்.வி குரூப் ஆஃப் கம்பனீஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.…
Read More » -
தமிழகம்
அண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு..!
சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவின் 40 ஆயிரம் சதுர அடி நிலம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நீதிமன்ற உத்தரவின் படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகர் டவர்…
Read More » -
தமிழகம்
மக்களை அச்சுறுத்திய நிர்வாண திருடன் கைது !
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வி.என்.ஆர் நகரைச் சேர்ந்தவர் தாமஸ்(40). இவர் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அதிகாலை வேளையில் வீட்டின் ஜன்னலை…
Read More »