newraam
-
தமிழகம்
வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம்… வசமாக வீடியோவில் சிக்கிய காவல்ஆய்வாளர்
நமது நாட்டில் பணம் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் சாதித்து விட முடியும் என்ற கூற்றை அவ்வப்போது நம்மில் ஒருவர் பயன்படுத்தி விடுவார். இதற்குப் பொருள் நாட்டில் பணத்திற்கு…
Read More » -
தமிழகம்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பதிலாக ஆளுமை செய்யும் ஆண் உறவினர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. பரமக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில் பார்த்திபனூர் அருகேயுள்ள நெல்மடூர்…
Read More » -
இந்தியா
மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்..!
கேரளாவில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடியின் திருமணம் முழுக்க முழுக்க ஹிந்து மத முறைப்படி, மசூதியில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா…
Read More » -
தமிழகம்
போலி ஊடக ஆசிரியர்கள் பட்டியல்! : ஆதாரங்களுடன்.. பாகம் 1
அனைத்து துறைகளிலும் போலிகள் உண்டு. அதை செய்தியாக வெளியிடும் பத்திரிகை துறையிலும் போலிகள் பெருகி வருவது நிதர்சனமான உண்மை. இதையும் செய்தியாக வெளியிடுவதும் பத்திரிகையாளர்கள் தான். இந்தியா…
Read More » -
தமிழகம்
எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு.. : தீவிரமாகும் விசாரணை..!
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் இருக்கும் சோதனைச் சாவடியில் இரவு 9.45 மணியளவில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் 2…
Read More » -
தமிழகம்
மோடி அறிவிப்பு எனக்குத் தெரியாது; பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுங்க : பரிதவிக்கும் மூதாட்டி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்தர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் அலுவல் ரீதியாக வெளியில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்.…
Read More » -
அரசியல்
முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர்கள்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில்…
Read More » -
தமிழகம்
லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை..!
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறன. நவம்பர் மாதம் சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் மர்மமான…
Read More » -
அரசியல்
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்! : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும்…
Read More » -
தமிழகம்
உடுமலையில் ஓர் உன்னத புரட்சி ! சாதித்தது ஜாகுவார் அகாடமி…
உடுமலையில் கிராம புற மாணவர்களிடையே ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறது ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி. புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி, ஒரு லட்சம் விதை பந்துகள் தூவும்…
Read More »