newraam
-
தமிழகம்
பரமக்குடி பள்ளி ஆசிரியரின் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி : ஏமாறும் பட்டதாரிகள்…
வேலை வாங்கித்தருவதாக ஆன்லைனில் மோசடிக் கும்பல் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபகாலமாக ஆன்லைனில் பல்வேறு மோசடி நடந்ததாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதேபோல்…
Read More » -
தமிழகம்
மகள்களிடம் பாலியல் சீண்டல்… சைக்கோ தந்தை போக்சோவில் கைது !
ராமநாதபுரம் அருகே வேலியே பயிரை மேய்ந்தது போல், பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் 5 மற்றும் 7 வயது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ தந்தை…
Read More » -
அரசியல்
செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு ஏன்?
திமுக மாவட்டப் பொறுப்பாளரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வுமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக…
Read More » -
அரசியல்
தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!
“நீங்கள் பேசுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று தனது அமைச்சரவை சகாக்களிடம் கொந்தளித்திருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் இந்த அதிரடியால் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.…
Read More » -
தமிழகம்
நாசாவிற்கு செல்லத் தேர்வாகிய விருதுநகர் மாணவி
அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு செல்லத் தேர்வாகிய விருதுநகரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி லட்சுமி பிரியா தமிழக அரசிடம் நிதி உதவியை எதிர்பார்த்துக்…
Read More » -
அரசியல்
கூட்டணியிலிருந்து வெளியேறியதா தேமுதிக
உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 90க்கும் மேற்பட்ட ஒன்றியக் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோயம்பேட்டில்…
Read More » -
அரசியல்
காவல்துறையினர் அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல செயல்படுகிறார்கள்..! : கொந்தளித்த மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த பிரதான…
Read More » -
தமிழகம்
கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய முன்னாள் கவுன்சிலர்!
கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை வைத்து கொலை முயற்சி நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
தமிழக சிறை அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்
தமிழக சிறைகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து சிறைத் துறை துணை…
Read More » -
தமிழகம்
மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆசிரியர்கள் : நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித்துறை ?
கடந்த காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்த மாவட்டம் விருதுநகர் மாவட்டம். ஆனால் சமீப காலங்களில் பாலியல் புகார்களும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் அடுத்தடுத்து விருதுநகர்…
Read More »