newraam
-
தமிழகம்
பெண் சுதந்திரம் : -வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையாக வாழும் கேப் ஓட்டுநர்
சென்னையில் ஓட்டுனர்கள் உடன் ஒரு நாள் முழுவதும் பல்வேறு வாகனங்களில் பயணித்த பொழுது ஏற்பட்ட அனுபவங்கள் படித்ததும், வேலை செய்வதும் வேறு,வேறு.. நண்பர்களே, அம்பத்தூரில் இருந்து கோடம்பாக்கம்…
Read More » -
அரசியல்
அன்பழகன் கைதின் உண்மை பின்னணி : பத்திரிகையாளர் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது முதல்வர்…
Read More » -
தமிழகம்
காவல்துறை நாட்குறிப்பில் டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் குடும்ப சண்டை..!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் துணைகாவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் ரெகுராஜன்…
Read More » -
அரசியல்
கோஷ்டி பூசலில் ஆட்டம் காணும் அதிமுக… பதுங்கிய திமுக..! தொண்டர்கள் ஆவேசம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியனில் 12 வார்டுகளில் 5 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது, மூன்றில் திமுகவும், நான்கில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக வெற்றிபெற்ற…
Read More » -
தமிழகம்
காணும் பொங்கல் : விளையாட்டு போட்டிகள்
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.…
Read More » -
தமிழகம்
ஓசூர் தொழிலதிபர் கடத்தலின் பின்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சத்தியமூர்த்தி. இவரது மாமனார் வீடு சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் உள்ளதால் அவ்வப்போது அங்கு சென்று வரும் வழக்கம்…
Read More » -
தமிழகம்
27 குடும்பங்கள்.. 80க்கும் மேற்பட்டோர்… : கூட்டு குடும்பத்தினரின் பொங்கல் திருநாள்..!
ஒற்றுமையான கூட்டு குடும்பம் என்றால் இதுதான் குடும்பம். 27 குடும்பங்கள் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து பொங்கல் திருநாளில் சந்திக்கும் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை வீட்டிற்கு நாங்களும்…
Read More » -
அரசியல்
“நாங்கள் நெருப்பு பறவைகள் கூட்டம்” : தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தமிழகமெங்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலும் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் கணிசமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களின்…
Read More » -
தமிழகம்
வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ
பகலில் பதுங்கிக்கொண்டு இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை கொடுக்கக்கூடிய பல சைக்கோக்களின் செய்திகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த கோவை சைக்கோவின் நோக்கமானது போலீசாருக்கு பல…
Read More » -
அரசியல்
எம்ஜிஆர் கொடுத்த கடையை பறித்து நடுத்தெருவில் நிறுத்திய அமைச்சர்..!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆட்சியாளர்களும் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா, பிறந்தநாள்…
Read More »