newraam
-
அரசியல்
பொன்னார் மருத்துவரை அணுகி உடல் நலத்தை பரிசோதிக்க வேண்டும் : திமுக எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் களியக்காவிளை செக்போஸ்டில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்ததை கன்னியாகுமரி…
Read More » -
தமிழகம்
மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய காதலன்… : வீடியோவை வைத்து மிரட்டிய நண்பன்!
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சந்தோஷ். 25 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து…
Read More » -
அரசியல்
பரோலில் வரும் சசிகலா… : ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய சசிகலா சகோதரர் திவாகரன்…
நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் என சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன் பேசியுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா…
Read More » -
அரசியல்
சென்னை முதல் குமரி வரை : சிஏஏவிற்கு எதிராகச் மனிதச் சங்கிலி உருவாக்கிப் போராட்டம்..!
நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது ஜாமியா பல்கலைக்கழகத்தினர் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
Read More » -
சினிமா
டப்பிங் யூனியன் தேர்தல் : ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!
சினிமா டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி பதவி காலம் முடிவடைந்ததால் தேர்தல் அறிவிக்கபட்டது. டப்பிங் சங்கத்தில் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக…
Read More » -
தமிழகம்
வேலம்மாள் கல்விக் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை : கணக்கில் வராத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள்…
தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான…
Read More » -
தமிழகம்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு… ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா?
மாநில அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம்…
Read More » -
தமிழகம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளின்…
Read More » -
அரசியல்
வடநாட்டவர்களை வெளியேற்றி சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் : சீமான் காட்டம்
வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்து…
Read More » -
தமிழகம்
ரூ 2411 கோடி டெண்டர் முறைகேடு… : பின்னணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..?
தமிழ்நாடு சைபர் நெட் கார்பரேசன் நிறுவனம் மூலம் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் கண்ணாடி இழை கட்டமைப்பு (Optic…
Read More »