newraam
-
தமிழகம்
ஆத்தூர் ஊராட்சியில் ஊழல் ஊராட்சி செயலாளர் மணவாளன்…
நாடு வளர்ச்சியடைய கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும். விவசாயம் செழித்தால் தான் நாடு செழிப்படையும் தமிழகத்தை பொறுத்தவரை கிராம வளர்ச்சியில் மாநில அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிராமங்களில்…
Read More » -
தமிழகம்
பருத்தி கொள்முதல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு மற்ற மாவடங்களைவிட ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்கள் அனைத்தும்…
Read More » -
அரசியல்
சோதனைக்கு காரணம்…
மத்திய உளவு பிரிவுகளில் ஒன்று இன்டெலிஜன்ஸ் பீரோ. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஐபியை முறைகேடாக பயன்படுத்துவார்கள். கட்சிகளை உடைப்பது தொடங்கி,திரைப்பட நடிகர்களை ஆட்டுவிப்பது வரை அனைத்தையும்…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் அரசு மருத்துவரின் பேராசை -: நோயாளிகள் திண்டாட்டம்!
அரசு மருத்துவர்கள் பலரும் தனியாக மருத்துவமனை நடத்துவதுடன் அரசு மருத்துவமனைகளைவிட தங்களது மருத்துவமனையிலேயே நேரம் செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. ராமநாதபுரத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.…
Read More » -
சினிமா
டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் செலுத்திய பலகோடி ரூபாய் ஸ்வாகா..! : சிக்கலில் ராதாரவி!!
தென்னிந்திய டப்பிங் யூனியன் சங்கத்தில் பல ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்து வருபவர் ராதாரவி. இதே போல நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் பதவியில்…
Read More » -
தமிழகம்
கள்ள மவுனம்
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழ் மொழியிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெற்றது. நீதிமன்ற முடிவின்படி இது நடைபெற்றது. தமிழ் மொழியில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி,…
Read More » -
அரசியல்
ஜெயலலிதாவின் இருப்பும், இறப்பும் உணர்த்தும் உண்மைகள் !
ஜெயலலிதா என்ற ஒற்றை பெண்மணியின் அரசியல் இருப்பும், இறப்பும் பல்வேறு உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. 1982ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகிறார் ஜெயலலிதா. கட்சியில்…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவர்கள் கையில் கள்ளத்துப்பாக்கி
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக் கொண்டனர். இந்த விவகாரத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
தமிழகம்
போலி பத்திரிகை ஆசிரியர்கள்… : கடந்த இதழின் தொடர்ச்சி…
போலியான பத்திரிகையாளர்கள் என்றால் யார் என்று நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். முறையாக RNI பெற்று தற்போது வரை மத்திய அரசு பதிவில் இருக்கும் அனைத்து…
Read More » -
தமிழகம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சி.பி.ஐ கடந்தாண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை…
Read More »