newraam
-
தமிழகம்
அம்மாவுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் : மருத்துவரின் மகள் வேண்டுகோள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21…
Read More » -
தமிழகம்
வாடகையை இரண்டு மாதம் கழித்து வசூலிக்க வேண்டும் : வீட்டு உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் வாடகையை இரண்டு மாதம் கழித்து வசூலிக்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்…
Read More » -
தமிழகம்
தர்பூசணி விவசாயிகளையும் விட்டு வைக்காத கொரோனா…
கொரோனா பீதி மற்றும் காய்கறி ஏற்றும் வாகனங்கள் இருமடங்கு கட்டணம் கேட்பதாலும், ஊரடங்கால் வியாபரிகள் கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பதாலும் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தர்பூசணி…
Read More » -
இந்தியா
ரிசர்வ் வங்கி அறிவிப்பு தெளிவற்றது..! : ப.சிதம்பரம்!
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளை பிரதமர் மோடி வரவேற்றுள்ள நிலையில், அரைமனதுடன் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்…
Read More » -
தமிழகம்
60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு : போராடிய பாதிரியார்… வெளிவந்த ரகசியம்..!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தேவாலய வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து படுத்து கிடந்து பாதிரியார் போராடிய நிலையில், தேவாலய வளாகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த…
Read More » -
தமிழகம்
வீட்டிற்குள் இருந்து கொரோனாவை நாட்டை விட்டு விரட்டிடுவோம்
பிரதமர் மோடியின் உத்தரவை அடுத்து தமிழக அரசும் 21 நாட்கள் தொடர்ந்து 144 தடை உத்தரவை மதித்து பின்பற்றி வருகிறது. இந்த 144 தடை உத்தரவை மதித்து…
Read More » -
தமிழகம்
ஒரு நாளைக்கு 14 லட்சம் இட்லி, 9 லட்சம் சப்பாத்தி : அசத்தும் அம்மா உணவகம்…!
ஊரடங்கு உத்தரவால், உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முதியவர்கள், தொழிலாளர்கள், பேச்சுலர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை…
Read More » -
இந்தியா
கொரோனாவும் குடிகாரர்களும்…
கேரளம் மற்றும் ஈரோட்டில் டாஸ்மாக்கில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. இந்த கோட்ட தாண்டி நானும்…
Read More » -
தமிழகம்
உலகத்தை உலுக்கிய நோய்கள், பதட்டங்கள்
ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் பரவிய பிளேக் நோயினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது மனிதகுலமே நொறுங்கி விட்டது. காண்ஸ்டாண்ட் நோபிளிலிருந்து ஆட்சி செய்த ரோம்…
Read More » -
தமிழகம்
வேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..! : கிருமி நாசினி வழங்கப்படுமா.?
விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின்…
Read More »