newraam
-
தமிழகம்
வங்கியை இழுத்து பூட்டிய கொரோனா ..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து டெல்லி சென்றுவந்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சென்று வந்த இந்தியன் வங்கி கிளையை இழுத்து…
Read More » -
அரசியல்
கொரோனா சோதனை கருவிகள் எண்ணிக்கை… : தமிழகத்தில் நிலவும் மர்மம்!
சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என மார்தட்டி கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பரிசோதனைகளில் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது பின்னடவை சந்தித்து வருவது…
Read More » -
தமிழகம்
ஊரடங்கால் உற்சாகமாக சுற்றித் திரியும் பறவைக்கூட்டம்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கடா, செங்கால் நாரை,…
Read More » -
தமிழகம்
அத்துமீறுகிறதா காவல்துறை..!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனாவசியமாக ஊர் சுற்றி போலீசிடம் வாகனத்தை பறிகொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி அருகே…
Read More » -
தமிழகம்
தமிழர் சித்த மருத்துவத்திற்கும் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் : தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான சுபாஷ் கூறியிருப்பதாவது, “எந்த ஒரு நோய்களுக்கு தீர்வு தமிழர் சித்த மருத்துவமே.. ஆங்கில மருத்துவ…
Read More » -
தமிழகம்
கொரோனா பலி.. ஐபோனுக்கு விலைபோன அரசு மருத்துவர்… முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 300 பேர் வீட்டிலேயே தனித்திருக்கும் நிலை…
சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு பலியான முதியவரின் சடலத்தை, மாரடைப்பு எனக்கூறியதை நம்பி அடக்கம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட…
Read More » -
தமிழகம்
திருவள்ளூர் மாவட்ட காவல்துறையை பாராட்டியுள்ள முதலமைச்சர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளோடு பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டு வரும் காவல்துறையினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அங்கு…
Read More » -
அரசியல்
அதிமுகவுக்கு தன்னையே அர்பணித்த ஜெ.கே.ரிதீஸூக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி..!
இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான ஜெ.கே.ரிதீஸ் என்ற சிவக்குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இராமநாதபுரத்தில் அவரது இல்லத்தில் திடீரென…
Read More » -
தமிழகம்
“வேணாண்டா இந்த வேலை…” : கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் !
சென்னை மாநகரில் கொரோனா பாதித்த நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக, பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 3 சிறப்பு ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ்களில் ஒன்றில் விருதுநகர் மாவட்டம்…
Read More » -
சினிமா
கொரோனா அச்சம்… : படப்பிடிப்புகள் ரத்து..!
உலகையே நடுங்க வைத்திருக்கும் கொரோனாவின் கோரப்பிடிக்கு பயந்து கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் வெளி நாடுகளில் படப்பிடிப்பை கைவிட்டு தாயகம் திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் சினிமா…
Read More »