newraam
-
இந்தியா
பூஞ்சைகளால் பாழான ஷாப்பிங் மால்கள்
கொரோனாஊரடங்கிற்காக 50 நாட்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த மலேசியஷாப்பிங் மால் ஒன்றின் ஷோரூமில்தோல்பொருட்கள் பூஞ்சை படிந்து காணப்பட்டநிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில்ஷாப்பிங் மால் ஷோரூம்களின் நிலைகேள்விக்குறியாகி உள்ளது. சென்னை,மும்பை,…
Read More » -
அரசியல்
பணி நேரத்தை 12 மணியாக அதிகரிப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு அநீதி..! : வைகோ
கொரோனாபேரிடரால் மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில்நிறுவனங்களை மீண்டும் இயக்கினால்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்லமீட்சி அடைய முடியும். கொரோனாகொள்ளை நோய் பரவல், நாட்டின்45…
Read More » -
தமிழகம்
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு – ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள பொன் அரியசாமி கோவில் மிகவும்…
Read More » -
தமிழகம்
உற்பத்தியை தொடங்கிய திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்..!
கொரோனா காரணமாக 3ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, திருப்பூரில் 70 சதவீத பின்னலாடை நிறுவனங்கள் விதிகளுக்கு உட்பட்டு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன.…
Read More » -
அரசியல்
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு! வைகோ கண்டனம்
காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித்…
Read More » -
தமிழகம்
3 மணி நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிய 60 வயது மூதாட்டி…!
கடந்த 45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் சில கட்டுபாட்டுகளுடன் இன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. 2 காவலர்கள் 2 ஊர்காவலர் படை, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு மதுபான…
Read More » -
சினிமா
பொன்மகள் வந்தாள்..! : மோதும் தயாரிப்பாளர்கள் – தியேட்டர் உரிமையாளர்கள்
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து இன்னும் திரைக்கே வராத “பொன்மகள் வந்தாள்” என்ற புதிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இருமடங்கு விலைக்கு விற்றதன் மூலம்,…
Read More » -
அரசியல்
“கோயம்பேடு சந்தை” தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? : சென்னை மாநகராட்சி ஆணையருக்கு திமுக முன்னாள் மேயர் கேள்வி
கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள் மூலம் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கோயம்பேட்டில்இருந்து காய்கறி லாரி மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திற்கு சென்ற…
Read More » -
அரசியல்
சிக்கலில் அதிமுக.. செக் வைக்கும் கவர்னர்..!
துணை முதல் அமைச்சரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான பன்னீர் செல்வத்தின் வாரிசுகளான ரவீந்திரநாத், ஜெயபிரதீப், கவிதா பானு ஆகிய மூவரும் நடத்திவரும் விஜயந்த் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான…
Read More » -
அரசியல்
தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு
வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. ஊரடங்கால் சிக்கித்…
Read More »