newraam
-
தமிழகம்
கொரோனா மருந்து வைரசை தன் உடலில் செலுத்திக் கொண்டாரா? : நிவாரன் 90 நிறுவன மேலாளர்..!
சென்னையில்நிவாரண் நைன்டி (Nivaran 90) மருந்து தயாரிக்கும்நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் உயிரிழந்தசம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜாதாபயோ டெக் என்ற…
Read More » -
தமிழகம்
முயலை வேட்டையாடியவர்கள் டிக் டாக்கால் மாட்டிய பரிதாபம்!
தென்காசிமாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளாளன்குளம்,பாண்டியாபுரம் கிராமங்களைச் சேர்ந்த உலகமுத்து, சுப்புராஜு,ஆரியங்கசாமி, சுரேஷ், ஆகிய நான்குபேரும் வேட்டை நாய்களை வைத்துகாட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடியதை வீடியோஎடுத்து டிக்–டாக் வீடியோவில்பதிவு…
Read More » -
தமிழகம்
பங்குச்சந்தை முதலீடு : காப்பீட்டு முகவரைக் கொன்ற நண்பர்கள்…
பங்குச்சந்தை மோகத்தில் காப்பீட்டு முகவர்களான நண்பர்களுக்குள் எழுந்த மனகசப்பு, ஒருவரைகொன்று எரிக்கும் அளவிற்கு வஞ்சம் தீர்க்கும் செயலாகமாறிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.மதுரை மஹால் முதல் தெருவைசேர்ந்தவர் 53…
Read More » -
தமிழகம்
அதிகரிக்கும் கள்ளச்சாராயம்
திருவண்ணாமலைமாவட்டத்தில் மதுக்கடை அடைக்கப்பட்டதை சாதகாமாக்கிக் கொண்டு ஏராளமான பழையசாராய வியாபாரிகள், மீண்டும் சாராயம் காய்ச்சி விற்கும்தொழிலை கையில் எடுத்துள்ளனர். திருவண்ணாமலைமாவட்டம் மலையையும் மலை காடுகளையும், வறண்டபூமியையும் அதிகமாக…
Read More » -
தமிழகம்
மதுரை அருகே பெண்ணின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
மதுரை அருகே சகோதரனை மது குடிக்க அழைத்துச் செல்வதை தட்டிக்கேட்ட பெண்ணின் வீட்டின் மீது வீசப்பட்ட நாட்டுவெடிகுண்டை கவ்விச்சென்ற நாய், குண்டு வெடித்து தலை சிதறி உயிரிழந்தது.…
Read More » -
அரசியல்
பெட்ரோல் ஊற்றி சிறுமி எரிப்பு… : அதிமுக நிர்வாகிகள் வெறிச்செயல்..!
விழுப்புரம்அருகே இரு தரப்புக்கு இடையிலானமுன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல்ஊற்றி எரித்துக் கொன்றதாக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுமதுரையைச்சேர்ந்த ஜெயபால் எனபவரது தம்பிகுமார் என்பவருக்கும்…
Read More » -
அரசியல்
அதிகரிக்கும் கொரோனா பரவல்.. அதிகாரிகளே காரணம்..! : ராமதாஸ்
சென்னையில்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு கேள்விகளை ராமதாஸ்எழுப்பியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டநிலையில் சென்னையில் முடியாமல் போனதற்கான காரணத்தையும் சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார். தமிழகத்தில்கொரோனா தொற்று…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் மேல் உள்ள அக்கறை தமிழர்கள் மீது வேண்டாமா? : கனிமொழி காட்டம்!
தமிழகத்தில்தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுஜூன் மாதம் 1ஆம் தேதிமுதல் 12ஆம் தேதி வரைநடைபெறும் என அறிவித்த தமிழ்நாடுஅரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1தேர்வுகள்,…
Read More » -
அரசியல்
அதிமுக, திமுகவில் நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படுகிறதா?
ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தநிலையில் தமிழகம் முழுவதும் அனைத்துதொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் சிலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்தாலும்பொது போக்குவரத்து இல்லாததால் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள்…
Read More » -
தமிழகம்
இலவச மின்சாரம் : விவசாயிகள் சந்திக்க உள்ள புதிய பிரச்சனைகள்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்றபோராட்டங்களில் ஏறத்தாழ50 வரை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்றஉரிமை சுதந்திரம் கட்டணமில்லா (இலவச) மின்சாரம் 1989இல்தலைவர் கலைஞர் ஆட்சியில்…
Read More »