newraam
-
தமிழகம்
டெலிவரி உணவா? எச்சரிக்கை..!
சென்னை மாநகரில் காய்கறி விற்பனையாளர்கள், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், உணவு டெலிவரி பாய்ஸ் போன்றோருக்கு அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, சூப்பர் மார்க்கெட், ஆன்லைன்…
Read More » -
Uncategorized
முதியவரை குடும்பத்துடன் சேர்த்த கொரோனா
தூத்துக்குடியில்மனைவி இறந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவர், 23 ஆண்டுகளுக்குப்பிறகு குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடியில் மனிதம் விதைப்போம் அறக்கட்டளை, ஆர்.சோயா அறக்கட்டளை,…
Read More » -
தமிழகம்
வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. மீட்க அரசு முடிவு…
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தினர் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்திற்கு பிழைப்பு தேடிச் சென்று அங்கு இட்லி…
Read More » -
அரசியல்
தரம் குறைவான நிவாரணப் பொருட்கள் எம்.எல்.ஏ., மீது புகார்
கொரோனா நிவாரணமாக கோவை எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனால் வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கோவையில் கொரோனா…
Read More » -
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் -: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியை…
ஐம்பது வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை, மருத்துவம் சாராத கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின்பாதிப்பு நாளுக்கு…
Read More » -
அரசியல்
ரூ 2411 கோடி டெண்டர் முறைகேடு… நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தமிழ்நாடுபைபர் நெட் கார்பரேசன் நிறுவனம்மூலம் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள்,121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் கண்ணாடி இழை கட்டமைப்பு(Optic Fibre Infrastructure) மூலம் இணைக்க…
Read More » -
தமிழகம்
ஊரடங்கு முடிந்த பிறகு, 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் -: தமிழக அரசு
ஊரடங்கு முடிந்த பிறகு, 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்குவது மற்றும் அதுதொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில், தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்,…
Read More » -
தமிழகம்
5 நாட்களில் கொரோனா குணமாவது சாத்தியமா ? : சித்த மருத்துவர் வீரபாபு
ஆங்கிலமருத்துவத்துடன் சித்தமருத்துவம் இணைந்தால் 5 நாட்களில் கொரோனாவை குணப்படுத்திவிட முடியும் என்று சவால் விட்டசித்தமருத்துவர் வீரபாபு என்பவர், கொரோனாவால்பாதிக்கப்பட்ட 60 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.…
Read More » -
தமிழகம்
பிறந்தநாள் கேக் வெட்ட காதலர் வராத காரணத்தினால் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலைய காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த…
Read More » -
தமிழகம்
ஆன்லைன் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தினார்கள். ஊரடங்குநேரத்தில் மாணவர்களுடைய நேரத்தை…
Read More »