newraam
-
Uncategorized
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடிவுகாலம் எப்போது?
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு…
Read More » -
தமிழகம்
காவல்நிலைய விசாரணையின் போது போலீசார் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் மீது செந்தில் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மே மாதம் 8, 10 ஆகிய…
Read More » -
தமிழகம்
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம்… பின்னணி விவரம்…
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெகுநேரம் கடை திறந்திருந்ததாக கேள்வி எழுப்பிய போலீசாரிடம் ஜெயராஜீம் அவரது மகன் பென்னிக்சும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி ஜெயராஜை விசாரணைக்கு சாத்தான்குளம்…
Read More » -
தமிழகம்
மணல் கொள்ளை… துணைபோகும் அதிகாரிகள்..? : நடவடிக்கை எடுப்பாரா சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானா மதுரை, இளையான் குடி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் சவுடுமண், உவரி மண் அள்ளுவதாக அனுமதி வாங்கி அந்த அனுமதியை…
Read More » -
சினிமா
எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதில் முறைகேடு…
சினிமாத்தொழிலாளர்களுக்கு பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய பொருட்களை தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு பிரித்துக் கொடுத்து வருகிறது. இந்தப் பொருட்களை அந்தந்த சங்கங்களின் நிர்வாகிகள் சங்கத்தில் உள்ள…
Read More » -
தமிழகம்
எந்த அதிகாரிக்கு எவ்வளவு லஞ்சம்? : இ-பாஸ் மோசடி…
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மருத்துவம், இறப்பு, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் அரசு…
Read More » -
தமிழகம்
விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… : தொடரும் பட்டாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!
விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் கொடூர மரண வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த வழக்கில் போலீஸ்…
Read More » -
தமிழகம்
5ஆம் கட்ட ஊரடங்கு நீடிப்பு : தமிழக அரசின் தளர்வுகள் வெளியீடு
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
தமிழகம்
உதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள்… மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள்…
Read More » -
தமிழகம்
OTTயில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசால் தடுக்க முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவுகத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொது மக்களுக்கு மூன்று வேளையும்…
Read More »