newraam
-
தமிழகம்
ஈரானில் கொரோனா ஊரடங்கு உத்தரவு : சிக்கித் தவிக்கும் 22 தமிழக மீனவர்கள்… : மீட்க முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாலைக்குடி முள்ளிமுனை காரங்காடு உள்ளிட்ட ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் குடும்பத்தை காப்பாற்றவும் ஈரான் நாட்டிற்கு கடந்த 5…
Read More » -
அரசியல்
அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்
முதலமைச்சரை பாராட்ட மனம் இல்லாமல், குறைகூறுவதையே தலையாய பணியாக நினைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். டெல்டா பகுதி…
Read More » -
அரசியல்
விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும்…: முதலமைச்சர்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கி குழு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேளாண் துறை…
Read More » -
தமிழகம்
அகழாய்வுப் பணிகள் தொடக்கம்..!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகையை தொடர்ந்து, மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்தபோது, இங்கு பண்டைய…
Read More » -
தமிழகம்
முகநூல் – இன்ஸ்டாவில் பெண்களின் புகைப்படம் எடுத்து மார்பிங் செய்யும் கும்பல்..!
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து, கணவரை மிரட்டி பணம் பறித்து வந்த கல்லூரி மாணவன் உள்ளிட்ட இருவரை…
Read More » -
சினிமா
மனோ பாலா, சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு புகார்…
நடிகர் மனோ பாலா நடத்தி வரும் யூடியூப் சேனலில் நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளதாக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளார். யூடியூப் சேனல்…
Read More » -
தமிழகம்
காரை வழிமறித்து ரேஷன் அரிசி பற்றி புகார் சொன்ன பெண் : புல்லட்டில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வீட்டிற்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காரை வழி மறித்த பெண் ஒருவர், தனக்கு…
Read More » -
தமிழகம்
அரசு வேலைக்கு ஆர்டர் கொடுத்த போலி ஐஏஎஸ்..!
தமிழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பி வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காலணா சம்பளமாக…
Read More » -
அரசியல்
அம்மாவின் பெயரைச் சொல்லி அநியாயம் செய்யும் அதிமுக..! : தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும்…: ஜெ.தீபா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால் இந்த அரசாணை தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி…
Read More » -
தமிழகம்
அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்… : ஜூன் 1 முதல் கட்டணம் வசூல்!
சென்னையில் அம்மா உணவகங்களிலும் விலையில்லா விநியோகம் நிறுத்தப்பட்டு ஜூன் 1 முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஊரடங்கால் தவித்து வரும் ஏழை எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள்,…
Read More »