newraam
-
தமிழகம்
கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி…
தஞ்சாவூரில் கணவர் வெளிநாடு சென்ற நேரத்தில் முகநூல் காதலர்களுடன் சேர்ந்து சொத்துக்களை அபகரித்த குற்றச்சாட்டுக்குள்ளான, இலங்கை பெண் ஒருவர் ஊர் திரும்பிய கணவரை கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டியதாக…
Read More » -
தமிழகம்
நெய்வேலி அனல் மின் நிலைய தீ விபத்து…
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த ஜூலை 1 அன்று இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இருக்கும் யூனிட் 5ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.…
Read More » -
தமிழகம்
சிறுநீரக நோயாளிகளுக்கு வீட்டிலேயே டயாலிசிஸ்..!
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து டயாலிசிஸ் செய்து கொள்ளாமல் வீட்டிலிருந்தவாறே டயாலிசிஸ் செய்யும் முறையை செயல்படுத்தி உள்ளது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. புதுக்கோட்டை…
Read More » -
தமிழகம்
சாத்தான்குளம் விவகாரம் : நீதிபதியைத் தண்டிக்க வாய்ப்புகள் உண்டா? : நீதிபதி கே.சந்துரு விளக்கம்
சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி…
Read More » -
தமிழகம்
11, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் தொகுப்புத் திட்டம் ரத்து : மு.க.ஸ்டாலின் வரவேற்பு
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு நடைமுறையில் இருந்த 4 பாடத்திட்ட முறையை மாற்றி மூன்று பாடத்திட்ட முறையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. முன்னதாக 600…
Read More » -
தமிழகம்
மருத்துவக் கழிவுகளிலும் தவறான கணக்கு : பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு..!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சுயப் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kit), முகக்கவசங்கள், கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஆர்.டி.பி.சி.ஆர். கிட்…
Read More » -
அரசியல்
கொரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனையை விரும்பிய எம்.எல்.ஏ
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சதன்பிரபாகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஒரு வருடமாக சிறப்பான…
Read More » -
தமிழகம்
கிருமி நாசினி தெளிப்பில் மங்கலம் ஊராட்சியை பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கோட்டத்திற்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக கிருமி நாசினி தெளித்து சாதனை படைத்துள்ளது. ஊராட்சி பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி…
Read More » -
தமிழகம்
திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை..
திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் மாநில அரசு சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி தெரிவித்தார்.…
Read More » -
சினிமா
ஊரடங்கை மதிக்காமல் தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் பயணம் செய்து கொரோனாவை பரப்பிய நடிகையின் கணவர்…!
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியது. இதேபோல் சினிமா…
Read More »