newraam
-
அரசியல்
“வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகிற அபராதமா மின்கட்டணம்?” – : மு.க.ஸ்டாலின்
மார்ச் -& ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு இல்லமாகச் சென்று மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால், மார்ச் –…
Read More » -
தமிழகம்
கொரோனா தனிமைப் படுத்தல்… : ஒரே அறையில் இருவர்..! விதிகளை மீறிய ஓயோ நிறுவனம்…
சென்னை பெரியமேட்டில் தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள் தங்கிருந்த ஓட்டல்களில் ஒரே படுக்கையில் இரு நபர்களை தங்கவைத்திருந்த நடைமுறையை மாற்றிக் தனித் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஓயோ…
Read More » -
தமிழகம்
பாலச்சந்தர் 90 : மரங்கள் நடும் சபதம் 2020
இந்திய திரை உலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். இவர் 1930 அண்டு…
Read More » -
அரசியல்
நாவலர் நெடுஞ்செழியன் -100
பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள திருக்கண்ணபுரம்தான் (1920-ல் )பிறந்த ஊர். நாராயணசாமி என்று பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்னாளில் நெடுஞ்செழியன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர். சீனுவாசன் என்ற இவரது தம்பியும்…
Read More » -
தமிழகம்
ஒரே மழை.. சேறும் சகதியான திருமழிசை சந்தை
ஒரே நாள் இரவில் பெய்த மழையால் சென்னை மாநகருக்கே காய்கறி சப்ளை செய்யும் திருமழிசை சந்தை சேறும் சகதியுமாக மாறி, எருமை மாடுகள் மேயும் நிலையில் சுகாதாரச்…
Read More » -
தமிழகம்
வாகன சோதனை என்று வசூலில் ஈடுபட்ட போலி போலீஸ்… : கொரோனா இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் நாடகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கண்டை எரம்மலம்பட்டியை சேர்ந்த அல்வா பீட்டர் ராமன் என்பவன் 2 ஆம் வகுப்பைக்கூட தாண்டத நிலையில் பிரெண்ட்ஸ் அஃப் போலீஸ் நண்பர்களோடும்…
Read More » -
தமிழகம்
உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா ! : நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன்
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் சம்பந்தமாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்ட கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்தனர்.…
Read More » -
தமிழகம்
தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..!
தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி சரகங்களிலும், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீஸ் நண்பர் குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் போலீஸ் நண்பர் குழுவுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.…
Read More » -
இந்தியா
தேசிய மருத்துவர்கள் தினம் 2020
உலகில் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு காரணங்கள் முன்வைத்து வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல்…
Read More » -
தமிழகம்
கொரோனாவுக்கு சிகிச்சை: கர்ப்பிணி பெண்கள் திண்டாட்டம்!
இராஜபாளையம் அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் றிகிசிஸி…
Read More »