newraam
-
தமிழகம்
கருப்பர் கூட்டம் விவகாரம் : தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் : கே.என். நேரு
சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் “கருப்பர் கூட்டம்“ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும்…
Read More » -
தமிழகம்
மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் உமாசங்கர் மீது தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன் பரபரப்பு புகார்..!
ஊழல், கொலை வழக்கு, பாலியல் புகாருக்கு உள்ளான மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் உமாசங்கர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.…
Read More » -
தமிழகம்
ரூ.30 லட்சம் பறித்த பெண் தாதா..! : கூலிப்படையுடன் சிக்கினார்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கையில் வாள் ஏந்திச் சென்று 30 லட்சம் ரூபாயை பறித்த பெண் தாதா தலைமையிலான கொலைவெறிக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் தொழில் தொடங்க 8 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு
தமிழகத்தில் 8 நிறுவனங்கள் பத்தாயிரத்து 399 கோடி ரூபாய் முதலீட்டில், 13 ஆயிரத்து 507 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
Read More » -
அரசியல்
கல்விச் சாலை திறந்த கர்ம வீரர் காமராஜர்..!
இந்திய அரசியலில் பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜருக்கு ஜூலை 15 அன்று 118வது பிறந்தநாள். நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு…
Read More » -
தமிழகம்
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீண்டு புதிய நிர்வாகத்தின் கீழ் வ.உ.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி
இந்திய சுதந்திரத்திற்காக போராடி தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. இவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவராக பன்முகத் தன்மை கொண்டவர். இவரது…
Read More » -
தமிழகம்
கொரோனா தொற்று : தடுப்பூசி அளிக்க தமிழக அரசு முடிவு
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை முறையில் சித்த மருத்துவம் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், யோகா, இயற்கை மருத்துவம் என ஒரு பட்டியலை தமிழ்நாடு அரசு தயார் செய்து, அதைப் பின்பற்ற…
Read More » -
தமிழகம்
கீழடியில் பிரமாண்டமாக அமையும் அருங்காட்சியகம்
கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More » -
சாத்தான் குளம் : விசாரணையை விரைவுபடுத்தும் மனித உரிமைகள் ஆணையம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையக் டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
Read More » -
தமிழகம்
அதிர்ச்சி அளிக்கும் காகிதம் ராஜன் மரணம்… : கொலை களமாக மாறிய மருத்துவமனை..!
மனிதர்களை கொரோனா ஒரு பக்கம் கண்ணுக்கு தெரியாமல் கொல்கிறது. கண்ணுக்கு தெரிந்தே சில மருத்துவர்கள் மனிதநேயமற்று கொல்கிறார்கள். சபாநாயகர் காளிமுத்துவின் உதவியாளராக இருந்தவர் தான் ராஜன். அதிமுகவில்…
Read More »