newraam
-
தமிழகம்
தொழிலாளர்களின் வேலைக்கு உலை வைக்கும் பெப்சியின் நிர்வாகிகள்…
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்த தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதியைத்…
Read More » -
தமிழகம்
ஏரியைத் தானம் செய்ய அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் தமிழகத்தின் வரைபடத்தை ஒரு பாயைப் போல விரித்துப் போடுங்கள். ஒருபக்கம் பச்சைப் பசேல் என மேற்குத் தொடர்ச்சி மலைகள். எதிர்ப்பக்கம்…
Read More » -
தமிழகம்
பத்திரிகையாளர் அரசு அடையாள அட்டை குளறுபடி.. ஆர்டிஐயில் அம்பலமான தகவல்கள்..
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக தமிழகம் முழுவதும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டி தாங்கள்…
Read More » -
அரசியல்
பண்பாடு கலாச்சாரம் என்பது வேறு, மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்பது வேறு : பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்
கந்த சஷ்டி கவச பாடலை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து…
Read More » -
ஜனநாயகத்தை மீறி தமிழக போலீஸ் நடந்துள்ளது … : வசந்தகுமார் சபாநாயகரிடம் புகார்!
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…
Read More » -
தமிழகம்
கணவனின் காதல் லீலை அம்பலம்.. : மனைவியின் மனதை உருக்கும் தற்கொலை வீடியோ…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுக்கும் கடந்த…
Read More » -
தமிழகம்
தமிழக அரசுக்கு வந்த கொரோனா நிதி விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம்
முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள், பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை 8 வாரங்களில் அரசு இணைய தளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை…
Read More » -
தமிழகம்
அதிகாரிகளின் அலட்சியம்.. : கொரோனா சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மாயமான முதியவர்…
சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற மருத்துவ குழுவினர், மருத்துவமனை வளாகத்திலேயே இறக்கிவிட்டு சென்றதால் மாயமான அவரை, ஒரு மாதத்திற்கும் மேலாக அவரது…
Read More » -
தமிழகம்
ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் : சாவியை ஒப்படைக்க உத்தரவிட தீபக் வழக்கு
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தீபக் தொடர்ந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி…
Read More » -
அரசியல்
தேர்தல் சட்ட திருத்தம் : தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகிய இரண்டு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது, இந்தியத் தேர்தல் ஆணையம்.…
Read More »