newraam
-
தமிழகம்
சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சட்ட விரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
Read More » -
தமிழகம்
விவசாய நிலங்களில் ஆனைக்கொம்பன் நோய் : அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விவசாய நிலங்களில் மீண்டும் தொடங்கும், ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக மாநில விவசாய…
Read More » -
தமிழகம்
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனை
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் டி.ஆர் பிரபாகரன் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…
Read More » -
தமிழகம்
கிராமசபை கூட்டங்கள் : தமிழகம் முழுவதும் ரத்து!
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். அது தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர்…
Read More » -
இந்தியா
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 1992 டிசம்பர் 6-ஆம்…
Read More » -
தமிழகம்
தகவல் கேட்டு மனு கொடுத்தால் லஞ்சம் கொடுத்து சமரசம் பேசும் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய செயலர்கள்
மக்களால் அரசு… மக்களுக்காக அரசு… மக்கள் தங்களுக்கு தேவைப்படும் சலுகைகளையும், தேவைகளையும் மனுக்கள் மூலம் அரசாங்கத்திற்கு தெரியப்படுவது வழக்கம். அவ்வாறு தெரியப்படுத்தும் போது அந்த மனுக்கள் மீது…
Read More » -
தமிழகம்
அரியர் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளை மீற முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்
கொரனோ ஊரடங்கு காரணமாக, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து, மற்ற பருவ தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம்…
Read More » -
தமிழகம்
சாலைகளில் கழிவு நீர்… டெங்கு பயத்தில் பொதுமக்கள்..!
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும்…
Read More » -
தமிழகம்
பிரேத பரிசோதனைக்கு ஊழியர் லஞ்ச வசூல்!
உடுமலை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு, லஞ்சம் கேட்டு வாங்கும் ஊழியரின் வீடியோ, உலா வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவ மனையில், பிரேத பரிசோதனை…
Read More » -
தமிழகம்
ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை… : அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை லாட்டரிச் சீட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கூலித்தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருமானத்தை லாட்டரிச் சீட்டுக்களை வாங்குவதிலேயே செலவழிப்பதால் அதிகமாக…
Read More »