newraam
-
அரசியல்
இராமநாதபுரத்தில் காலியாகும் திமுக கூடாரம்..! : பாஜகவில் இணைந்த திமுக ஒன்றிய செயலாளர்கள்
இராமநாதபுரம் மாவட்ட திமுகவின் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லாததால் இராமநாதபுரம் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சமீபத்தில் பாரதிய ஜனதா…
Read More » -
அரசியல்
தொண்டராக இருந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடி…
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் 1954ம் ஆண்டு பிறந்த எடப்பாடி பழனிசாமி, விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மீது தீராத பற்று கொண்ட அவர், தமது…
Read More » -
அரசியல்
புறம்போக்கு ஏரி நிலத்தை ஆக்கிரமிக்கும் வெளிமாநிலத்தினர்… : துணைபோகும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,
சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நீர் நிலைப் புறம்போக்கு இடத்தை சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த குஜராத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நபர்கள்…
Read More » -
தமிழகம்
65 லட்சம் முதல் 70 லட்சம் வரை லஞ்சம்… : வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு !
மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகுதி இல்லாத நபர்களை பணத்தை பெற்றுக்…
Read More » -
அரசியல்
தமிழக அரசை கேள்விகளால் துளைக்கும் கமல்
கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிக்கொண்டுருக்கும் சமயத்தில் அரசியல் கட்சிகள் ஆன்லைன் மூலமும், அறிக்கை மூலமும் மட்டுமே…
Read More » -
தமிழகம்
ரஜினி படத்துடன் மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர்! : கொரோனா சிகிச்சை பணியில் இருந்து நீக்கம் ஏன்?
கொரோனா நோய் தொற்று சென்னையில் அதிகரித்து வந்ததால் ஆங்காங்கே கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில், சென்னை சாலிகிராமம் ஜவகர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சித்த…
Read More » -
தமிழகம்
பிரதமர் கிசான் திட்ட முறைகேடு… : துணை போன அதிகாரிகள்..!
பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும்.…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் -: மாற்றுத்திறனாளிகள் சங்கம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க வலியுறுத்தியுள்ளது. வரும் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11,…
Read More » -
தமிழகம்
நீட் தேர்வு : மாணவர்கள் தற்கொலை : யார் காரணம்..?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், நீட் தேர்வு விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்,…
Read More » -
அரசியல்
அண்ணா படத்திற்கு ஏன் மாலை அணிவிக்கவில்லை? : பேரவையில் துரைமுருகன் ஆதங்கம்
தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவனுக்கு பிறந்தநாள். ஈரோட்டில் பெரும் வணிகர் வீட்டு வாரிசாய் பிறந்திருந்தாலும், கோயில் தர்மகர்த்தா முதல்…
Read More »