newraam
-
அரசியல்
நகைச்சுவை அரசியலை நிறுத்துங்கள் ஜெயக்குமார் : கே.எஸ்.அழகிரி
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுக…
Read More » -
தமிழகம்
ஜெயலலிதா மரணம்சதியை வெளிக்கொண்டுவர அதிமுக தயாராக இல்லை..! திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரித்து மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி என திமுக…
Read More » -
இந்தியா
சுற்றுச்சூழல் பொறுப்பு நிதி : பெருநிறுவனங்களுக்கு விலக்கு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
அடுக்குமாடி குடியிருப்புகள், மருந்து உற்பத்தி ஆலைகள், ரசாயன ஆலைகள், சிமெண்ட், மருந்து, எண்ணெய் உற்பத்தி ஆலைகள், அனல்மின் மற்றும் அணுமின் நிலையங்கள், சாலைகள் போன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல்…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு.. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேட்டுப் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு தனியாருக்குச் சொந்தமான…
Read More » -
தமிழகம்
கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும், ஆபத்து குறையவில்லை… – மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கி இருக்க கூடிய நிலையில் இதற்கு ஒரே தீர்வு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதுதான். அதற்கான பல்வேறு முயற்சிகளில் உலக…
Read More » -
தமிழகம்
கொரோனா நோயாளிகளுக்கு 36,000 கிலோ கொள்ளவு ஆக்ஸிஜன் கலன்…
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 6 மாதத்துககு மேலாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும்…
Read More » -
தமிழகம்
போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு: விசாரணையில் பல்கலைக்கழக பேராசிரியர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(41). இவர் கரூரில் ஜெயா கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி தன்னை ஒரு எம்.பி.பி.எஸ் படித்த…
Read More » -
தமிழகம்
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு : முன்னாள் டீன் மீது வழக்குப்பதிவு
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கியதில் மோசடி நடந்தது தொடர்பாக முன்னாள் டீன் உள்பட 5 பேர்…
Read More » -
தமிழகம்
இலவச மின்சாரம் கேட்டு 19 ஆண்டுகள் காத்திருந்த விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
ஓசூர் அருகேயுள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயியான இவர் தன் நிலத்துக்கு இலவச மின்சாரம் கேட்டு கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த 2001- ஆம்…
Read More » -
தமிழகம்
கொரோனா சிறப்பான சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளான 425 பேர் அங்குள்ள 24 சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று…
Read More »