newraam
-
தமிழகம்
மின்வாரிய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, பொறியாளர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன், மற்றும் தொழிலாளர்…
Read More » -
தமிழகம்
திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு
எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அமுதா என்ற பெண் தி.மு. க செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரன் வீட்டில் தங்கி, அலுவல் பணிகளை கவனித்து வந்தார். கடந்த 8…
Read More » -
இந்தியா
டிஜிட்டல் மீடியாவுக்கு அங்கீகாரம்
அச்சு, தொலைகாட்சி உள்ளிட்ட மரபு ரீதியான ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அங்கீகாரங்கள், பிரத்யேக வசதிகளை டிஜிட்டல் ஊடகங்களுக்கும் வழங்கிட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்…
Read More » -
தமிழகம்
இறப்பதற்கு முன் தனக்குத் தானே இரங்கல் கடிதம் எழுதிய சென்னை தொழிலதிபர்
சென்னையைச் சேர்ந்தவர் 72 வயதான எஜ்ஜி கே.உமாமகேஷ். அவர், கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். ஆனால், அவர் அதற்கு முன்னுதாகவே, அவர் கைப்படவே தனக்குத் தானே இரங்கல்…
Read More » -
தமிழகம்
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி
கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக…
Read More » -
அரசியல்
சிறையில் நலமுடன் இருக்கிறேன்…விரைவில் விடுதலை -: சசிகலா கடிதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நலமுடன் உள்ளதாகவும்…
Read More » -
அரசியல்
நீட்டையும், மோடியையும், துரத்த வேண்டும் : வேல்முருகன்
தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளவே நீட் நடத்தப்படுகிறது என்பது தெரிந்தும் தமிழக அரசு அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. வேல்முருகனின் அறிக்கையில் கூறியிருப்பதாவது,…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்…
கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு சிறுமி ஒருவரின் பெற்றோர் தனது மகளை இரணியல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக…
Read More » -
அரசியல்
திருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி…
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் நடிகர் கருணாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியது. சட்டமன்ற…
Read More » -
தமிழகம்
பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம்… அரசு விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்யுமா?
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன.…
Read More »