newraam
-
அரசியல்
அரசியல் கட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்?
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திராவிட கட்சிகள் அடுத்தடுத்து…
Read More » -
அரசியல்
அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த 7.5…
Read More » -
தமிழகம்
தடுமாற்றத்தில் தனியரசு யாருடன் கூட்டணி…
2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில்…
Read More » -
தமிழகம்
லஞ்ச வசூலில் சாதனை செய்யும் கோவை பத்திரப்பதிவு அலுவலகங்கள் : நடவடிக்கை எடுப்பார்களா ? அதிகாரிகள்…
தமிழக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்று தீபாவளி பண்டிகை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு…
Read More » -
அரசியல்
வக்பு வாரிய ஊழல்… : சிக்கலில் அமைச்சர்…
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இருந்த போது, மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு முறைகேடு புகார்கள்…
Read More » -
அரசியல்
மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த தமிழ்ப் பெண் கமல் கட்சியில் இணைந்தார் : மநீம பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா?
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு இன்றைய எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக அமைந்த நாள் : நவம்பர் 01
இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் 1956 இல் உதயமானது. நவம்பர் 1, கேரளா மக்கள் ‘நவகேரளம்’ என்று கொண்டாடுகிறார்கள். கர்நாடகம் ‘அகண்ட கர்நாடகம்’ ஆக ராஜ்ய…
Read More » -
தமிழகம்
இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் 11 பேர் உயிரை…
Read More » -
தமிழகம்
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் : அவரது குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்குமா?
தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் பலருக்கும் நன்கு பரிச்சயமானவர். அனைவராலும் பாய் என்று அழைக்கப்பட்ட மொகைதீன் அகமது பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றினார். அமைச்சர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள்…
Read More » -
தமிழகம்
தன்னலமற்ற மனிதநேய சேவையில் காவலர் சுபாஷ் சீனிவாசன்
இராமநாதபுர மாவட்டம் காவல் துறையில் பணியிட பயிற்சி மையத்தில் தலைமை காவலாராக பணியாற்றி வருபவர் எஸ்.சுபாஷ் சீனிவாசன். இவர் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டும்…
Read More »