newraam
-
தமிழகம்
பாமகவின் தனி இட ஒதுக்கீடு போராட்டம் : வாக்குவங்கியா, சமூகநீதியா?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய…
Read More » -
அரசியல்
கூலித்தொழிலாளர்களை குறிவைக்கும் லாட்டரிச் சீட்டு சூதாட்டம்… : துணைபோகிறதா ஆளும்கட்சியும், காவல்துறையும்..?
தமிழகம் முழுவதும் லாட்டரிச் சீட்டு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளா போன்ற வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளும், மூன்றெழுத்து லாட்டரிச் சீட்டுகளும் ஏழை கூலித்தொழிலாளர்களை குறிவைத்து…
Read More » -
தமிழகம்
திறந்து ஐந்து ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்கிப்பாளையம் ஊராட்சி காரணம்பேட்டையில் ரூ 178.24 லட்சங்கள் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து…
Read More » -
அரசியல்
அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் : 71 ஆண்டுகள்…
நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. 26/11/2018 இந்திய அரசியலமைப்பு (Constitution Day) தினமாகும். 26/11/1949அன்று இந்திய…
Read More » -
அரசியல்
ரிசர்வ் தொகுதிகளில் திமுக தோல்விக்கான காரணங்களை அலசிய ஐபேக்..!
தமிழகத்தில் வரப்போகிற 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆளும் கட்சியான அதிமுகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியை…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே 10 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டத்தை சுகாதரத்துறை கொண்டாடுகிறதா? : விருந்தினர்கள் வருகையை தவிற்கும் கிராம வாசிகள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சுக்கம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஊஞ்சபாளையம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு…
Read More » -
தமிழகம்
நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம் : மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா? : அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வமுருகன். 39 வயதான இவர், முந்திரி விவசாயம் செய்து வந்தார். இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் எப்படி? : – நீதிபதிகள் வேதனை
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை…
Read More » -
தமிழகம்
கிராம சபைக் கூட்டங்களை கூட்டக்கோரி திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு மனு – : பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
அரசியல்
ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர ஜெயலலிதாவின் வாரிசான தீபக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. போயஸ்…
Read More »