newraam
-
தமிழகம்
திருப்பூரில் பத்திரப்பதிவில் ரூ.1.40 கோடி இ-சலான் மோசடி… : சிபிஐ விசாரணைக்கு பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் – உழைக்கும் தொழிலாளர்களின் சொர்க்க பூமி. பின்னலாடை துறையில் சரவதேச துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும்…
Read More » -
அரசியல்
தொடரும் விவசாயிகள் போராட்டம்..! : நெருக்கடி தருகிறதா மத்திய அரசு- ?
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இதுவரை மத்திய…
Read More » -
அரசியல்
‘‘குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ்’’ -முதல்வர் : ‘‘ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்?’’-கமல்ஹாசன்
அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் வேளாண் உள்ளிட்ட துறைகளின் கீழ் 129 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.…
Read More » -
தமிழகம்
பழமையான கல்வெட்டுக்களை, பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? : உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், படிமங்களை மைசூரில் இருந்து தமிழகத்திற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழக அரசு தயாரா என்று உயர்…
Read More » -
அரசியல்
ஊழல் பற்றி கோட்டையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா…? : எடப்பாடிக்கு ஆ.ராசா சவால்
முதல்வர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சேலத்தில் நடைபெற்ற விழாவில் கூறியிருந்தார். அதற்கு, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, பதில் அளித்துள்ளார். காட்டமான முறையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள்…
Read More » -
தமிழகம்
லஞ்சம் வாங்கும் விஏஓ… நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?
திருவாரூர் மாவடடம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள களப்பாள் கிராம நிர்வாக அலுவலராக தியாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். களப்பாள் கிராமத்தில் எந்த வேலையாக இருந்தாலும்…
Read More » -
தமிழகம்
இரிடியம் மோசடியில் சிக்கிய சாமியார்..
வேலூர் மாவட்டமின்றி வடதமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிரபலமாகி வரும் திருவலம் சாந்தா சாமிகள் என்ற சாந்தகுமார் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரிடியம்…
Read More » -
அரசியல்
ஜெயலலிதா நினைவு நாள் : ‘பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்’ – : அதிமுக சூளுரை
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் நான்காவதுநினைவு நாளையொட்டி அதிமுக தலைமை சூளுரை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப் பட்டுள்ளதாவது, ‘’ டிசம்பர்,…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்
தமிழ்நாடு காவல் துறையில் காவலர்களுக்கான 11,741 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் நல வாரியம் தேர்வுகளை நடத்தி காவலர்களை தேர்வு செய்வார்கள்.…
Read More » -
அரசியல்
கரூர் அ.தி.மு.க-வினரிடம் நான்கு வாக்காளர் அட்டைகள்! : செந்தில் பாலாஜி
“கரூர் தொகுதி அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள், தங்கள் பெயரில், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த 10 மாதிரியில் அனைவருமே அ.தி.மு.க-வினர். இப்படி, 1,032…
Read More »