newraam
-
அரசியல்
தப்லீக் ஜமாத்தினர் மீது அவதூறு பரப்பிய அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் – : மமக தலைவர் ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, “இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் என்று மத்திய அரசு…
Read More » -
அரசியல்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா?- : திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…
Read More » -
தமிழகம்
‘கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.. பெயர்களை மாற்றக் கூடாது’ – : வைகோ கோரிக்கை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரயில்வே துறை, பாதி அளவுக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றது. அப்படி…
Read More » -
தமிழகம்
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை… : முதல்வர் பழனிசாமி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக விவசாயிகள் அதைப் பாராட்டுகிறார்கள். கரூரில் என் அழைப்பை ஏற்று வந்த…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் : எம்.எல்.ஏ சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கமுதகுடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்…
Read More » -
தமிழகம்
காஞ்சி கோவிலில் கிடைத்த தங்கப் புதையல்… : அரசிடம் நிபந்தனையுடன் ஒப்படைத்த ஊர்மக்கள்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 500 ஆண்டு கால பழமையானதாக கருதப்படும் குழம்பேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் அரசிடம் ஒப்படைக்க ஊர்மக்கள் சம்மதித்துள்ளனர். முதலில் தங்க புதையலை…
Read More » -
தமிழகம்
கொரோன, மழையால் பாதித்தோருக்கு ரூ 5000 வழங்க வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்
2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தது, அரசியல் சுய லாபம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுநலத்துக்காகவே வழங்கியதாக…
Read More » -
தமிழகம்
திருமணமான பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை…
பெண்களின் எண்களாக பார்த்து மிஸ்டுகால் கொடுத்து அவர்களுடன் பேசுவதை ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பெண்களிடம்…
Read More » -
தமிழகம்
மகாகவி பாரதி 139
மதுரகவி பாஸ்கரதாஸ், மகாகவி பாரதியை கம்பனை போல் கவிச்சக்கரவர்த்தி என்று அழைத்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சா, பாரதி மீது எதிர்வினையில் இருந்தார் என்ற கருத்து ஒருபுறம் தவறாக…
Read More » -
தமிழகம்
சென்னை ஐஐடியில் பரவிய கொரோனா : பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தந்த எச்சரிக்கையா?
சென்னை ஐஐடி வளாகத்தில் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் மற்ற கல்வி நிறுவனங்களின் நிலை என்னவாக இருக்கிறது?…
Read More »