newraam
-
அரசியல்
முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக வெற்று விளம்பரம் செய்யும் தமிழக அரசு : வைகோ வலியுறுத்தல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா கொடும் துயரம் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து கடந்த பத்து மாதங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான சிறு, குறு,…
Read More » -
தமிழகம்
காந்திமதி அம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர் DM.தருமராஜா அவர்களின் தாயார் காந்திமதி அம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர்
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில் வைத்திருந்த சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.…
Read More » -
தமிழகம்
“மாஞ்சோலை” மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா..?
திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுகா, மணிமுத்தாறு மேற்கே உள்ளது. “மாஞ்சோலை” எனும் அழகிய கிராமம். விரைவில் மாஞ்சோலை என்பது வெறும் காடாக போகின்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம்…
Read More » -
தமிழகம்
கொடைக்கானலுக்கு இ-பதிவு முறை நீக்கப்படுவது எப்போது?
கொடைக்கானல் செல்ல இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வியாபாரமும் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால்…
Read More » -
தமிழகம்
ஒரே கடிதத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிய டிஜிபி ஜாபர்சேட்…!
மதுரையில் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போராட்டத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்காக நிதி திரட்டி கொடுத்த டிஜிபி. மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோவில்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுர மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பரமக்குடி நகர் மற்றும் எமனேஸ்வரம், சோமநாதபுரம், சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் சௌராஸ்ட்ரா சமூகத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…
Read More » -
அரசியல்
சரிந்து வரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் செல்வாக்கு..! : குமுறும் தேனிக்காரர்கள்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பூர்வாங்க பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான அதிமுகவை பொறுத்தவரை முதல்வர்…
Read More » -
தமிழகம்
கலெக்டரிடம் மனு அளித்த மூதாட்டி.. : அதிர்ச்சியான வீட்டு உரிமையாளர்..!
மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். மக்கள் குறை தீர்க்கும் நாளன்று உடல்நிலை குன்றிய…
Read More » -
தமிழகம்
கந்து வட்டி கொடுமையா..? : 3 குழந்தைகள் கொலை பெற்றோர் தற்கொலை..
விழுப்புரத்தில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற தச்சுத்தொழிலாளி, மனைவி குழந்தைகளை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »