newraam
-
தமிழகம்
குடும்ப பெண்களுக்கு மூளைச்சலவை? நித்தியின் பெண் சீடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த வீடும், கடையும் ராமசாமியின் மனைவி அத்தாயி…
Read More » -
தமிழகம்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏன் ?
விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற பத்தாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக, இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும்…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் 3 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று..
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.…
Read More » -
அரசியல்
சத்துணவுத்துறையில் வேலை.. முன்னாள் அமைச்சர் சரோஜா 77 லட்சம் ரூபாய் மோசடி..?
சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினரே புகார் செய்துள்ளார். அதிமுகவின்…
Read More » -
தமிழகம்
பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை குழந்தையுடன் அடித்துவிரட்டிய கணவன்
கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்தி – வனிதா தம்பதியினருக்கு, 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் கரூரில் செல்போன் கடை…
Read More » -
அரசியல்
விலகும் கொடநாடு கொலை மர்மம்… : பயத்தில் பழனிச்சாமி..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.…
Read More » -
தமிழகம்
வாகனங்களுக்கு ‘பயோ டீசல்’ என்ற பெயரில் போலி எரிபொருள் விற்பது குற்றம்… : இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரிக்கை
தமிழகத்தில் ‘பயோ டீசல்’ என்ற பெயரில் போலியான வாகன எரிபொருள் விற்கப்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்…
Read More » -
தமிழகம்
பஞ்சாயத்து தலைவர் கொலை : பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் கறிவிருந்துக்கு சென்ற இடத்தில் எதிரிகள் சுற்றிவளைத்ததால் வீட்டை பூட்டிக் கொண்டு படுக்கை அறையில் பதுங்கி இருந்த பஞ்சாயத்து தலைவரை வீடு புகுந்து…
Read More » -
அரசியல்
கே.பி.பார்க் வீடுகள்; தரமற்றுக் கட்டப்பட்ட விவகாரம் : ஓ.பி.எஸ்., மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்… : இ.பரந்தாமன் எம்.எல்.ஏ.,
புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னான் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்…
Read More »