newraam
-
Featured
கோவை திருப்பூரில் பிரபல வங்கிகள் பெயரில் போலி டிடி!! முகம் தெரியாத மோசடி ஆசாமி யார்?..
திருப்பூர் மாவட்டம், கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வங்கிகளில் சுலபமான முறையில் கடன் பெற்றுத்தரப்படும் நிறுவனத்திற்கு அதிக சம்பளத்திற்கு ஆட்கள் தேவை என கவர்ச்சி…
Read More » -
தமிழகம்
“பில்டிங் ஸ்ட்ராங்கு – பேஸ்மெண்ட் வீக்கு”… : பல்லடம் நகராட்சியின் பரிதாப நிலை
திருப்பூர் மாவட்டத்தின் பிரதானமாக விளங்கி வரும் நகராட்சிகளில் பல்லடம் நகராட்சியும் ஒன்று. இந்த நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான…
Read More » -
தமிழகம்
செல்போன் ரூ. 2000 : மோசடி கும்பலுக்கு துணைபோகும் தபால்துறை..?
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலமாக கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்டவில்லை. நோயின் தீவிரம் சற்று குறைந்ததற்கு பிறகு அப்போதைய அதிமுக அரசு பள்ளி…
Read More » -
அரசியல்
கலைஞரின் சிலை ! மீண்டும் அதே இடத்தில்…
தமிழக அரசியல் வரலாற்றில் உயிரோடு இருக்கும் போது சிலை அமைக்கப்பட்ட வரலாறு முன்னாள் முதல் அ¬ம்சசர்கள் காமராஜர், கலைஞர் ஆகிய இருவருக்கும் மட்டும்தான் அமைந்தது. மறைந்த திமுக…
Read More » -
அரசியல்
இட ஒதுக்கீடு போராட்டம்.. தியாகிகளின் எண்ணிக்கையில் குழப்பம்..! : கலைஞர் கொடுத்தது 25 : ஸ்டாலின் அறிவித்தது 21 : அதிகாரிகள் தவறா?
பொதுவாக சுதந்திர போராட்ட தியாகிகள், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு கடைசி கட்ட கவுரவமே அவர்கள் பெயரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைப்பதுதான்.கடந்த 1987ல் நாடே திரும்பிப்…
Read More » -
அரசியல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சுயநலத்திற்காக அதிமுகவை பயன்படுத்துகிறாரா பழனிச்சாமி..?
தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றித்தான். கொடநாடு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.…
Read More » -
அரசியல்
பதவிக்கு வந்த 10 நாளில் மயானத்தை மடக்கிய திமுக மந்திரி! : ஆவடி அட்ராசிட்டி
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. பதவி ஏற்ற மே 7ம் தேதியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்கள்…
Read More » -
தமிழகம்
இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய…
Read More » -
தமிழகம்
கட்டி 6 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாய நலக்கூடம், நீர்தேக்க தொட்டி, கழிப்பிடம்
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ராயர்பாளையம் தண்ணீர் பந்தல் சாலையில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிப்பிடம் போன்ற கட்டிடங்கள் கட்டி…
Read More » -
அரசியல்
தஞ்சையிலிருந்து மணிப்பூர் ஆளுநர் வரை : இல.கணேசனின் அரசியல் பயணம்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்ந்து ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரியின்…
Read More »