newraam
-
அரசியல்
பெரியாரின் கனவு… சட்டம் இயற்றிய கலைஞர்… நிறைவேற்றிய ஸ்டாலின்..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்…
Read More » -
தமிழகம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வீணடிப்பு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில்…
Read More » -
அரசியல்
வசமாக சிக்கிய வேலுமணி..! : தயாராகும் சிறையின் அறை..?
உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை, சோதனை நடத்தி, பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளது. இது பற்றி பல்வேறு தரப்பினரும் வேலுமணி…
Read More » -
தமிழகம்
அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை புதுப்பிக்க வேண்டி போராடும் சமூக ஆர்வலர்!
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி இயற்கை அன்னையின் மடியில் வீற்றிருப்பதை போல மரம் செடி கொடிகள் அடர்ந்த ‘தண்ணீர் கரடு’ எனும் மலையடிவாரத்தில்…
Read More » -
அரசியல்
மீண்டும் துவங்கும் அரசியல் நாகரீகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு, எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, எதிர்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம்…
Read More » -
தமிழகம்
விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து நாடகம்… வி.ஏ.ஓ சஸ்பெண்டு…
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் பகுதியில் விவசாயியை அடித்து விட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது போல சாதியை வைத்து நாடகம் போட்ட கிராம…
Read More » -
தமிழகம்
மக்கள் நலப்பணியில் நற்சாந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர்
நம் மக்களின் தொடர்துயரமாய் வாட்டிவரும் கொரோனா தொற்றினால் பலர் வாழ்க்கையையே இழந்து வாடுவது நிதர்சனமான உண்மை. தமிழக அரசு இந்த பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு…
Read More » -
சினிமா
தொழிலாளர்களின் நலனா? தலைவர் பதவியா? : செல்வமணியின் முடிவு என்ன…?
தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. திரையுலகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து ஒரு மனதோடு…
Read More » -
தமிழகம்
பல்லடம் போலீசாரின் அதிரடி வேட்டை சிக்கிய 12 டன் குட்கா!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாகும். மேலும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான பல்லடம் உள்ளிட்ட…
Read More » -
தமிழகம்
சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் கம்பீரமாக எழும்…! : எ.வ.வேலு
மதுரையில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியான தகவல் பெரும்…
Read More »