newraam
-
அரசியல்
சென்னையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி கைது!
சென்னை குரோம்பேட்டையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூரிலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மகிந்திரா தார் வாகனத்தை இடித்து சேதப்படுத்தியது. காரின்…
Read More » -
அரசியல்
எந்த காலத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்… : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
மதுரையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, மகளிர் சுய உதவிக் குழு கடன்…
Read More » -
தமிழகம்
பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்தது என்ன? : அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன்?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள நெய்காரபட்டியில், அரசு உதவி பெறும் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை…
Read More » -
தமிழகம்
கூலி தொழிலாளி மீது போலீசாரின் கொடூர தாக்குதலால் எலும்பு முறிவு! : மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது தெற்குபாளையம். இங்கு குடியிருந்து வருபவர் அருண்பிரசாத் (35). திருமணம் ஆன நிலையில் மனைவியை பிரிந்து தனது மாற்று திறனாளி தந்தை பொன்னுசாமி…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தல்! : எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள்…
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
பல்லடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பட்டா மாறுதல்… : பொங்கி எழுந்த விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தெய்வ சிகாமணி. இவருக்கு சொந்தமாக 7.17 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்படி நிலம் கிரய பத்திர ஆவணப்படியும், நீதிமன்ற தீர்ப்பு…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே கண்ணை மறைத்த கள்ளக்காதலுக்கு பலியான குழந்தை..!
திண்டுக்கல் மாவட்டம்- நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28). இவருடைய மனைவி சுபா(26). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே ஆன்லைன் கடன் மோசடி..! மனைவி குழந்தை பரிதாப பலி… கணவர் உயிர் ஊசல்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் இவரது மனைவி விஜி இவர்களுக்கு வின்சிலின் என்ற ஆறு வயது குழந்தை உள்ளது. ராஜீவ் தனியார்…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தி எதிரொலி..! துணை ஆணையர் அதிரடி மாற்றம்…
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தலங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை…
Read More » -
தமிழகம்
மனிதநேயத்தின் மறுஉருவம் கலைஞர்
கலைஞர் மு.கருணாநிதி என்பது பெயர்ச்சொல் அல்ல, கோடானு கோடி தமிழர்களின் உயிர்ச்சொல், ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியை தந்தை பெரியார் தலைமையில், அண்ணா வழி…
Read More »