newraam
-
தமிழகம்
பகுதிநேர ஆசிரியர்களின் நிறைவேறாத நீண்டநாள் கோரிக்கை!
தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களாக வாரம் மூன்று அரைநாட்கள்…
Read More » -
தமிழகம்
வேலூர் சிறை கைதியை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திய விவகாரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிவக்குமாரை சிறைத்துறை…
Read More » -
தமிழகம்
ஆஸ்த்திரியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை…
7வது சர்வதேச கோஜு ரியூ கராத்தே போட்டிகள் ஐரோப்பா கண்டம் ஆஸ்த்திரிய நாட்டில் உள்ள பர்ஸ்டெண்டெல்டில் 2024 செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி துவங்கி 8…
Read More » -
தமிழகம்
அரசுப்பள்ளி மாணவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் வசூலிக்கும் காலாவதியான விளையாட்டு சங்கங்கள்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக பேசப்படும் விஷயம் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய விவகாரம். இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கண் கெட்ட…
Read More » -
தமிழகம்
ஜிஎஸ்டி குறித்து ஹோட்டல் உரிமையாளரின் புகார்..! : வைரலான காணொளி.. விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்…
பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…
Read More » -
அரசியல்
மத்திய அரசின் நிதி நிறுத்தம்..! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமா..?
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்குவது வழக்கம். இந்த நிதியை மாநில அரசு…
Read More » -
தமிழகம்
பழனி கோயில் அடிவாரத்தில் நிலவும் சிக்கல்… : வியாபாரிகள், குடியிருப்பாளர்கள் போராட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனிக்கு, நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகாமையில் சுற்றுலாத்தலமான கொடைக்கானல் இருப்பதாலும், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், வியாபாரிகள் என எப்போதும்…
Read More » -
தமிழகம்
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி 10 கோடி ரூபாய் சுருட்டிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!!
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தையன், இவர் திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து பி.என். ரோட்டில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தனது நிதி…
Read More » -
அரசியல்
வெறுப்பு பேச்சு! அவதூறு வழக்கு… தமிழக அரசிடம் உதவி கேட்கும் அண்ணாமலை..!
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், கடந்த 2022ல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் காவல் ஆணையரிடம் ஒரு புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில்,…
Read More » -
அரசியல்
மது ஒழிப்பு மாநாடு..! அதிமுகவிற்கு அழைப்பு.. திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக..?
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க `அதிமுக’ விற்கு அழைப்பு…
Read More »