newraam
-
தமிழகம்
கொலை களமாகிறதா பல்லடம்..? – வருவாய் துறையினரை களம் இறக்க கோரிக்கை …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், கோழிப்பண்ணை, நூற்பாலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. மேலும் இதனை நம்பி உள்ளூர் மட்டுமின்றி…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் 2023 ஆம் ஆண்டு அதிரடி காட்டிய மாநகர காவல்துறை
திருப்பூர் மாநகரத்தில் 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில் 2023 ஆண்டு பதிவு…
Read More » -
தமிழகம்
400க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை.. மீனவர்களின் எதிர்காலம்..?
கச்சத்தீவு விவகாரம் குறித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுமற்றும் மீனவர் சார்ந்த வழக்கில் தீர்ப்பாக வழங்கியிருக்கிறது. இந்த…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே ரகசியமாக மண் கடத்தும் கும்பல்… : அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள காமநாயக்கண்பாளையம் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் ஊராட்சி. விவசாய நிலங்கள் மற்றும் காற்றாலைகள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் அதிக அளவு சட்டவிரோதமாக ரகசிய…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி… : பெண் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த திருச்சி மற்றும் கரூரை சேர்ந்த ஒரு பெண் உட்பட 4…
Read More » -
தமிழகம்
பருவநிலை மாற்றம்.. பெருவெள்ளம் தீர்வு என்ன..?
தென்தமிழகம் ஊழிபெருமழை வெள்ளம் வடிந்து இயல்புவாழ்க்கை திரும்பவேண்டும். தாமிரபரணி கரையோர கிராமங்களில் வெள்ளம் வர தொடங்கி இருக்கிறது. குளங்கள் உடைந்து ஊர் நடுவே ஆற்றின் திசைக்கு வேகம்…
Read More » -
தமிழகம்
ஆக்சிஸ் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி சாலையில் அண்ணா நகர் பகுதியில் டயர் ஷோரூம் நடத்தி வருபவர் பூபதி. கார் மெக்கானிக்காக வாழ்க்கையை துவங்கி கடும் உழைப்பினால் படிப்படியாக…
Read More » -
சினிமா
பேரன்பின் சொந்தக்காரன் விஜயகாந்த்…
சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளில் விஜயகாந்திடம் பேரன்பும், வெளிப்படை தன்மையும் வெள்ளந்தி தனமாக வெளிப்படும். வரம்புமீறி கேள்விகள், வார்த்தைகள் செய்தியாளர்களிடம் இருந்து வரும் போது பெரும்…
Read More » -
தமிழகம்
விதிமீறலால் பறிபோகும் உயிர்கள்… : தடுக்கப்படுமா?
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தி, 6 பேரின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டோல்கேட் அமைத்து வசூல் வேட்டை…
Read More » -
அரசியல்
அண்ணாமலையை எச்சரிக்கும் அதிமுக..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரையை தரக்குறைவாக பேசியதற்காக அண்ணாமலையை சி.வி.…
Read More »