newraam
-
Featured
குழந்தையின் சிகிச்சைக்கு ஒரு நாள் வருமானத்தை கொடுத்த டீக்கடைக்காரர்!
முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையை சேர்ந்த பாரதி என்ற குழந்தையின் சிகிச்சைக்கு உதவ, டீக்கடைக்காரர் ஒருவர் தனது கடையில் வரும் ஒரு நாள்…
Read More » -
Featured
அயோத்திதாசரை ஏன் கொண்டாட வேண்டும்..?
அயோத்திதாசர் பண்டிதரின் 175 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.…
Read More » -
Featured
நீதிபதி போல கையெழுத்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு விடுதலை கொடுத்த ஏமாற்றிய போலி வழக்கறிஞர்
திண்டுக்கல்லில் நீதிபதி போல கையெழுத்திட்டு கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு விடுதலை என தீர்ப்பு அறிக்கை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் போலி வழக்கறிஞருக்கு 6 வருட சிறை தண்டனை…
Read More » -
அரசியல்
அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைத்துவிடுவோம்…! துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.…
Read More » -
அரசியல்
யார் இந்த டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஷ்குமார்
திமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியான இரண்டு இடங்களுக்கான…
Read More » -
Featured
அரசின் உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி வீட்டிற்கு வழியனுப்பிய ஆட்சியர்
சேலத்தில் அரசு உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சக்கர நாற்காலி வழங்கி, ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.ஓமலூர் அருகே…
Read More » -
Featured
“எனது கணவரை ஆணவக் கொலை செய்து விட்டார்கள்…”இளம்பெண் பரபரப்பு புகார்
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும்…
Read More » -
Featured
வராத தண்ணீர்.. கருகும் பயிர்கள்..!
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் மூலம் ஐந்து மாவட்டங்கள் குடிநீர் வசதியும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு லட்சத்தி இருப்பத்தி ஐந்தாயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன…
Read More » -
சினிமா
தனியார் கட்டிடங்களை விளம்பரப்படுத்தி பெப்சி தொழிலாளர்களை ஏமாற்றும் ஆர்.கே.செல்வமணி!
தமிழ் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தாலும் அதில் சில நூறுபேர்கள் மட்டுமே வசதியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழே…
Read More » -
Featured
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்…சீமான் கொந்தளிப்பு
விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள், பெண்கள் பல்லாங் குழி…
Read More »