newraam
-
தமிழகம்
கேரள வெள்ளம்… காரணம் என்ன..?
கேரளாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு தமிழகம்தான் காரணம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள புகார் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கேரளாவை ஒட்டியுள்ள தேனி…
Read More » -
இந்தியா
ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலுக்கு இந்தியா 6 வது முறையாகத் தேர்வு
மிகப் பெரிய வாக்குகள் பெற்று ஐநா.மனித உரிமைக் கவுன்சிலுக்கு இந்தியா 6 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதியளித்துள்ளது. நியுயார்க்கில் இந்தியாவுக்கு…
Read More » -
தமிழகம்
அதிக மகசூல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்க வேண்டும்… : முதல்வருக்கு கோரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை என்று…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் துணிக்கடைக்கு தனிப்படை பாதுகாப்பா?
திருப்பூர் மாநகராட்சியின் பிரதான சாலையான குமரன் சாலையில் குறிப்பிட்ட ஒரு துணிக்கடை அமைந்துள்ள பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள்…
Read More » -
கல்குவாரி பாறைகளை தகர்க்க வைத்த வெடி-அதிர்வால் வீடு இடிந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் கல்குவாரி பாறைகளை தகர்க்க வைத்த வெடியால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.குவாரிக்கு அருகே இருந்த முருகன்…
Read More » -
Featured
சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது – ஜெயலலிதாவின் உதவியாளர்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். அவர், தியாகத்தலைவி என்று சசிகலாவை அழைக்கிறார்கள். அதை முதலில் மாற்ற முனையுங்கள். வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க…
Read More » -
விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து ஆணை வழங்கினார்…
Read More » -
Featured
ஜெயலலிதா மரண வழக்கு அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது… – உச்ச நீதிமன்றம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்துவரும ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்கும்படி அப்போலோ மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More » -
Featured
ஊழல் வேர்கள் பரவி, கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டது…சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
சமுதாயத்தில் ஊழல் வேர்கள் பரவி, கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் மதுரையைச் சேர்ந்த காவல்…
Read More » -
Featured
மாயூரம் வேதநாயகத்திற்கு மணிமண்டபம்..!
இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மயிலாடுதுறையின் முதல் நகர்மன்ற தலைவர்,…
Read More »