newraam
-
தமிழகம்
தமிழக-இலங்கை மீனவர்கள் சிக்கல்…
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இப்பொழுது சிக்கலான நேரம். இரு தரப்பினர் மத்தியிலும் சில மோதல்கள் நடக்கின்றன. வலை போடும் மீனவர்களுக்கு எது எல்லை என்று தெரியாது.…
Read More » -
தமிழகம்
திருப்பூர் டிடிசிபி- யில் காத்திருப்போர் பட்டியலில் பொதுமக்கள் : இயக்குநர் இல்லாமல் இயக்கத்தை மறந்த நகர் ஊரமைப்பு துறை
திருப்பூரில் வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள அரசு கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. மனிதனின் அடிப்படை…
Read More » -
தமிழகம்
ஆபாச தளமாகிறதா திருமண தகவல் மையம் : பல்லடத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்…
பல்லடத்தில் மேட்ரிமோனியல் இணைய தளத்தில் ஆபாச வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடியிருந்துகொண்டு பனியன்…
Read More » -
அரசியல்
முதன்முதலில் ஆன்மீக அரசியலை புகுத்தியவர்… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தென்மாவட்டங்களில் பெரும்பாலானோர் ஒரு சாதிய தலைவராக கொண்டாடி வருகின்றனர். சாதி பற்றி பேசுவது எனது இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு சமம் என்று முத்துராமலிங்கத்…
Read More » -
அரசியல்
ஆளுநர் – முதல்வர் சந்திப்பு : சட்டம் ஒழுங்கு பிரச்சனையா?
ஆளுநர் அலுவலகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சில விபரங்களை கேட்டுள்ளனர். அந்த விபரங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் சில இயக்கங்கள் பற்றியது என்கிறார்கள்.…
Read More » -
தமிழகம்
கடலில் மூழ்குவோரை காப்பாற்ற சிறப்பு உயிர்க்காப்புக் குழு.!
சென்னையில் கடலில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிர் இழப்பதைத் தடுக்கப் பல்வேறு பிரிவினரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உயிர்காப்புக் குழுவைத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடக்கி…
Read More » -
தமிழகம்
இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன்… மாமன்னன் பூலித்தேவன்!
அந்நிய ஆதிக்க சக்திகள் தமிழக மண்ணில் ஒய்யாரமாய் உலாவந்த காலம், கப்பம் வசூல் செய்வதில் போட்டி போட்ட வசூல் ராஜாக்களின் வசந்தகாலம். அந்நாளில் திருநெல்வேலி சீமை இருவேறு…
Read More » -
அரசியல்
சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்… : எடப்பாடி பழனிசாமி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர்…
Read More » -
அரசியல்
அதிமுக தொண்டனின் உள்ளக்குமுறல்
கடலூர் திமுக எம்பி ரமேஷ் அவரது முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசுவை எம்பி ரமேஷும் அவரது ஆட்களும் அடித்து கொலை செய்த விவகாரத்தை தமிழக சட்டமன்ற…
Read More » -
அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் மருத்துவர் அய்யாவுக்கு சிகிச்சை
நடந்து முடிந்த உள்ளாட்சி ஊரக தேர்தலில் மருத்துவர் அய்யா ராமதாசுக்கு மக்கள் தக்க சிகிச்சையை கொடுத்திக்கிறார்கள். 9 மாவட்டங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகவும் எனவே…
Read More »