newraam
-
தமிழகம்
யானைப்பசிக்கு சோளப்பொறியா?
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. வளர்ந்துவரும் பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக யூரியா உரம் தேவை உள்ளது. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் முழுவதும்…
Read More » -
தமிழகம்
ஆதார் அட்டை வடிவில் அசத்தல் அழைப்பிதழ்
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் முக்கியமான அடையாளங்களுள் ஒன்று ஆதார் அடையாள அட்டை. மக்களின் வாழ்வாதாரங்களுள் அவசியமான ஒன்றாக இன்று ஆதார் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய,…
Read More » -
தமிழகம்
முதல்வரின் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மக்கள்..!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளிடம்…
Read More » -
அரசியல்
பாமகவின் சினிமா அரசியல்..! : அன்று முதல் இன்று வரை…
ஜெய்பீம் படம் வெளியாகி சில நாட்களில் சமூக வலைதளம் முழுவதும் அந்தப் படத்தின் தாக்கமும், விமர்சனமும் தான் பேசப்பட்டு வருகிறது. வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை குற்றவாளியின்…
Read More » -
தமிழகம்
அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…
Read More » -
அரசியல்
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு : அதிர்ச்சியில் பழனிச்சாமி..!
அதிமுக பொதுச் செயலாளர் என்று சசிகலா உரிமை கோருவதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2017…
Read More » -
தமிழகம்
10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து? : சி.என்.ஆரின் தொடர் சட்டப் போராட்டம்! : நாடகமாடியது ராமதாசா? எடப்பாடியா?
சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முந்தய தினத்தில் வன்னியர்களின் நீண்ட நாள் கோர்க்கையான உள் ஒதுக்கீடு 10.5% பெறுவதற்கான அரசாணையை அப்போதைய முதல்வர்…
Read More » -
தமிழகம்
நூற்றுக்கணக்கான ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்த திருச்சி தம்பதியர்
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காவல்துறை உதவியுடன் அனாதை பிரேதத்தை, அரசு அமரர் ஊர்தியில் ஏற்றி மயானத்திற்கு கொண்டு சென்று, தனது சொந்த செலவில்…
Read More » -
அரசியல்
தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? : சசிகலா விளக்கம்
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு…
Read More » -
தமிழகம்
டிரெண்டான #RejectZomato: மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்…
மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆர்டரில் ஒரு உணவுப்பொருள் டெலிவரி ஆகாததால் இது குறித்து சொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை…
Read More »