newraam
-
தமிழகம்
போலி இறப்புச் சான்றிதழ் மூலம் வங்கியில் உள்ள பணம் கையாடல்….
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மா தேவி தாலுகா தெற்கு வீரவநல்லூர் கிராமத்தில் வசித்து வந்த முத்துலெட்சுமி என்ற மூதாட்டியின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை அதே ஊரைச் சேர்ந்த…
Read More » -
சினிமா
பணி செய்ய விடாமல் தடுக்கிறதா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்..?
சினிமா தொழிலாளர்கள் சங்கங்களில் சமீபகாலமாக பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஒரு சிலர் உறுப்பினர்கள் நம்மை மதிக்க வேண்டும், எதிர்த்து கேள்வி கேட்டால்…
Read More » -
தமிழகம்
பதவி உயர்வுக்காக ஊழியர்களிடம் தலா ரூ.5 லட்சம் லஞ்சம் : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்
துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து,…
Read More » -
அரசியல்
பழனிச்சாமியை மிரட்ட சசிகலாவை பயன்படுத்தும் பன்னீர்செல்வம்
அதிமுகவை வழிநடத்த சசிகலா தான் சரியான தலைவராக இருப்பார் என்கிற குரல் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்…
Read More » -
தமிழகம்
காலனாய் மாறிய கார் டீலர்.. : இளைஞர் தற்கொலை விவகாரத்தில் ஆய்வாளருக்கு தொடர்பா?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக பிரசன்னா கியா டீலர் ஷோரூம் உள்ளது. வெளிப்புறத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கும் இந்த கார்…
Read More » -
தமிழகம்
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு… : சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்தபோதும் இதுவரை குற்றவாளியை கண்டறிய முடியாத நிலையில் சிறப்பு…
Read More » -
தமிழகம்
இந்தியாவுக்கே ஒளிவிளக்கை ஏற்றிய தமிழக சட்டமன்றம்..!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வு…
Read More » -
தமிழகம்
மதுரவாயிலில் பிடிபட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி : குவியும் பல லட்ச ரூபாய் மோசடி புகார்கள்
விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 27) என்பவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என பல்வேறு இடங்களில் விசிட்டிங் கார்டை கொடுத்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல்…
Read More » -
தமிழகம்
கோயிலில் வெள்ளிக்கவசம் திருடிய அர்ச்சகர்கள்… : 7 ஆண்டாக நீடித்த வழக்கில் திடீர் திருப்பம்..!
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரங்கநாதர் திருக்கோயில் “தோளுக்கினியாள்” என்று அழைக்கப்படும் உற்சவ மூர்த்தியை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் “படிச்சட்டம்” கடந்த 2014ம் ஆண்டு திடீரென காணாமல்…
Read More » -
தமிழகம்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளும், அதிகாரமும்…
தமிழகத்தில் எற்கனவே ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து பார்ப்போம்.…
Read More »