newraam
-
தமிழகம்
ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா..?
1963ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் ‘சென்னை மாகாணம்’ என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யக் கோரும் தீர்மானம் ஒன்றை…
Read More » -
அரசியல்
‘அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு’ : – சோனியா காந்தி உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதலமைச்சர்…
Read More » -
இந்தியா
மதரீதியான காழ்ப்புணர்ச்சி, வெறுப்பை விதைப்பது நாட்டிற்கு நல்லதல்ல…
பாஜக தலைவர்களின் பிள்ளைகள், ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். கர்நாடகாவின் மாண்டியா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் பர்தா அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி காவி…
Read More » -
தமிழகம்
திருப்பூரை பதற வைத்த பார்சல் கொலை..
திருப்பூர் அருகே இளம் பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து சாலை ஓரமுள்ள சாக்கடை வாய்க்காலில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில்…
Read More » -
தமிழகம்
போலீசார் முன்னிலையிலேயே திமுக பிரமுகர் மீது தாக்குதல்..! : அதிமுக பிரமுகர் மீது வழக்கு
திமுக பிரமுகரை அடித்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை…
Read More » -
தமிழகம்
மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குள் : விவசாயிகளின் போராளி சி.நாராயணசாமி நாயுடு
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்கள் பலர். அவர்களில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த சி. நாராயணசாமி நாயுடு மிகவும் முக்கியமானவர். கோவைக்கு அருகில் உள்ள செங்காலிபாளையம் என்ற கிராமத்தில்…
Read More » -
தமிழகம்
பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருள்கள் : பாஜக நிர்வாகி கைது
திருச்சி மாவட்டம் துறையூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் எடுத்துச் சென்றதாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.…
Read More » -
தமிழகம்
250 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம்…
Read More » -
தமிழகம்
பட்ஜெட் “யாரை ஏமாற்றும் செயல்” : கொதித்த பிடிஆர்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து கருத்துச் சொல்லியிருக்கும் பலரும் இந்த பட்ஜெட் யாருக்கான பட்ஜெட் என்ற கேள்வியை எழுப்பியதோடு…
Read More » -
தமிழகம்
நிறம் மாறும் திருப்பூர்… தடுமாறும் அதிகாரிகள்..!
திருப்பூர் மாவட்டம் சர்வதேச சந்தையில் பின்னலாடை துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பின்னலாடை…
Read More »