newraam
-
தமிழகம்
ஒரே முகவரியில் பல நிறுவனங்களை பதிவு செய்த தயாரிப்பாளர்
சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் ஒரே முகவரியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதாக…
Read More » -
தமிழகம்
ஆளுநர் பதவி என்பது அண்ணா சொன்ன ‘ஆட்டுக்கு தாடி’ தேவையா?
தமிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா பதவியேற்றநாள் 06.03.1967. எந்த ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக பதவி இருக்கையில் அமர்கிறார் அண்ணா. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அன்றைக்கு முடிந்தது. ஆளுநர்களை…
Read More » -
தமிழகம்
நமது முதல்வர் நூல் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, நமது முதல்வர் நூல் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை இராஜாஅண்ணாமலை மன்றத்தில் நவின் பைன் ஆர்ட்ஸ்…
Read More » -
சினிமா
பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுச் சேலை வழங்கிய நடிகர் ஜெய்
நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய…
Read More » -
தமிழகம்
சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒளிர்ந்த வண்ண விளக்குகள்
ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போர் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட…
Read More » -
தமிழகம்
ஆவணங்கள் இல்லாமல் 19 ஏக்கர் நிலத்திற்கு பட்டா…?
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவடன் மேல்மட்டடத்தில் நியாயமான அதிகாரிகளை நியமித்து லஞ்ச லாவண்யம் இல்லாத அரசாக இந்த அரசாங்கம் செயல்படும் என்று விளம்பரப்படுத்திக் கொண்டது. ஆனால் உயர்அதிகாரிகள்…
Read More » -
அரசியல்
வன்னியர்கள் நிதியில் உருவான இராமதாஸ் அறக்கட்டளை : அம்பலப்படுத்திய சி.என்.இராமமூர்த்தி
திண்டிவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களுக்காக கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி கேட்டு டாக்டர் இராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையை…
Read More » -
தமிழகம்
கனஜோராக நடக்கும் செம்மண் கடத்தல்.. : பாழாகும் விவசாய நிலங்கள்…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண் தோண்டி எடுத்துச் செல்கிறார்கள். சவுடு மணல் எடுப்பதாக…
Read More » -
தமிழகம்
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட் : 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் லிப்ட்டை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை…
Read More » -
தமிழகம்
தலைமை ஆசிரியரை மிரட்டிய ஆசிரியர்..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் (இ) படப்பை, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 711 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட…
Read More »