newraam
-
வாகனங்களுக்கு நீண்டகால 3-ஆம் நபர் காப்பீடு கட்டாயம்
நாடெங்கிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனையாகும் பைக்குகள் மற்றும் கார்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு…
Read More » -
தமிழகத்தில் ஆட்சி கவிழும் என நினைத்தவர்களின் கனவு பலிக்கவில்லை
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அமைச்சர்களுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக…
Read More » -
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலை கள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார்.அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில்…
Read More » -
கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய கட்சி தலைவர்கள் புகழாரம்
கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மாநில கட்சி தேசிய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ முடியும் என்பதை முதலில்…
Read More » -
இன்று கேரளா… நாளை தமிழகம்
தண்ணீரில் மிதந்த கேரளா இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்றே யோசிக்க முடியாத அளவுக்கு இயற்கையின் யுத்தம் தொடர்ந்தது. கேரளாவில்…
Read More » -
அழகிரியின் குரல் எடுபடுமா?
என்ன நடக்கிறது திமுகவில்… திமுக முக்கியத் தலைவர்கள் எல்லோரும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும்போது வெற்றியை ஈட்டித் தரக்கூடிய செயல்வீரர் அழகிரி என்று தெரிந்திருந்தும் அண்ணனை அரவணைக்க தயங்குகிறாரா? ஸ்டாலின்…
Read More » -
ஜெயக்குமார் – மதுசூதனன் மோதல்
முதல்வர் நேரில் அழைத்து சமரசம் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால், அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி…
Read More » -
மின் புத்தகம்
-
மின் புத்தகம்
-
மின் புத்தகம்