newraam
-
இராமேஸ்வரம் திருக்கோவிலின் தலைகீழான தலவரலாறு
இந்தியாவின் 12 ஜோதி லிங்க தலங்களின் ஒன்றாக திகழும் தென்னகத்தின் காசி என்ற பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலின் தலைகீழான வரலாறு. இராமேஸ்வரம் புண்ணியஸ்தலம்…
Read More » -
ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் நாக்கை அறுப்போம் என்பதா? அமைச்சர் துரைக்கண்ணுக்கு அமமுக வ.து.ந.ஆனந்த் கண்டனம்
அதிமுக ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் நாக்கை அறுப்போம் என்று அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமமுக இராமநாதபுரம் மாவட்ட…
Read More » -
விஷால் செல்வமணியின் ஆணவத்தால் தற்கொலையின் விளிம்பில் தொழிலாளர்கள்
தனபால் ஆவேசம் சினிமா தொழிலாளர்கள் அவரவர் செய்யும் தொழில் முறையின் அடிப்படையில் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கி 23 சங்கங்களாகவும் ஒட்டுமொத்த சங்கங்களின் தலைமையகமாக தென்னிந்திய திரைப்பட…
Read More » -
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு…! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!
செய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்திபோல என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்… அதேநேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது…
Read More » -
நடிகையின் காதலர் தற்கொலை.. பின்னணி என்ன?
திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித்குமார், உதயநிதிஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும், அவரது படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்த காந்தி லலித்…
Read More » -
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது”
குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார்.…
Read More » -
சரியும் ரூபாயின் மதிப்பு : உயரும் பெட்ரோல் விலை
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுமுழுவதும் கடையடைப்பை நடத்தியுள்ள வேளையில், இது ஒரு மிகப் பெரிய பாதிப்பின் சிறு துவக்கமே என்று பொருளாதார…
Read More » -
3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு
மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை…
Read More » -
குட்கா ஊழல்: சிபிஐ பிடியில் போலீஸ் அதிகாரிகள்
குட்கா ஊழல் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் போலீஸ் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை…
Read More » -
அரசியல்
மத்திய பா.ஜ.க அரசை ஜனநாயக வழியில் விரட்டிட – வீழ்த்திட ஆயத்தமாவோம்: ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பினை மிகுந்த பணிவன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு, மாவட்டக் கழகச் செயலாளர்களையும், கழகத்தின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களையும்…
Read More »