newraam
-
சினிமாவில் நடிப்பதை விட நிஜத்தில் நன்றாக நடிக்கிறார் விஷால் : செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் யாரும் சங்கத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கு வருவதில்லையாம். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட…
Read More » -
மண் சரிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஆலங்குளம் அருகே கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்தில்…
Read More » -
ரூ 11.5 கோடி கடன்கார தரணி சர்க்கரை ஆலை… கலெக்டர் அதிரடி அறிவிப்பு
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 11 கோடியே 50 லட்சம் நிலுவை தொகையை கொடுக்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வரும் தரணி சர்க்கரை ஆலைக்கு எதிராக…
Read More » -
சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷா யார்?
தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடு மற்றும் பண்ணை வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு…
Read More » -
செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு: மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்குமா?
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகியப் படிப்புகளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி நர்சிங்) படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம்…
Read More » -
கொடைக்கானல் நகராட்சி அலட்சியம் ! நட்சத்திர ஏரியில் மனித கழிவுகள் … கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டத்திற்கே, “அழகு” சேர்க்கும் மலைகளின் இளவரசியாய் திகழும், “கொடைக்கானல்” தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள்…
Read More » -
மோகன் காந்திராமனை வாழ்த்திய எம்ஜிஆர்!
மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியவரும், திரைப்படத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினராகவும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள்…
Read More » -
அரசியல்
அழகிரி அன்று முதல் இன்று வரை – தொடர் 3
அழகிரி அன்று முதல் இன்று வரை தொடர் -2 அழகிரி அன்று முதல் இன்று வரை – தொடர் 1 நீண்ட இடைவெளிக்குப்பின் சட்டப்போராட்டத்தின் உதவியால் ஜாமீனில்…
Read More » -
மனிதநேயத்துடன் வேலை வழங்கிய கலெக்டர்
பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய 19 வயது பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்திரவை அவரது வீட்டிற்கே நேராக சென்று வழங்கி அசத்தினார் கலெக்டர். திருவண்ணாமலை மாவட்டம்,…
Read More » -
மணல் கொள்ளையும் காவல்துறையினரும்
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்த தத்தங்குடி கண்மாயில் நடக்கும் மணல் கொள்ளைக்கு மூன்று லோடுக்கு இருபதாயிரம் ரூபாய் என வசூல் செய்யும் இன்ஸ்பெக்டர் முகமது நசீர் வசூல்…
Read More »