newraam
-
தமிழக மீனவர்களின் வாழ்தாரத்தை பறிக்கும் இலங்கை அரசு: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததாக கைது செய்ய பட்ட தூத்துக்குடி…
Read More » -
அதிமுக அரசின் ஊழல்களை கவர்னர் மூடி மறைக்க முயல்கிறாரா?: மு.க.ஸ்டாலின்
துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் ஊழல் நடப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ‘அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான…
Read More » -
திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் 15-.10-.2018 அன்று நடந்தது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்…
Read More » -
டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம்: கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட…
Read More » -
எம்.பி.க்கு தம்பி பாப்பா: அதிர்ச்சியில் அதிமுகவினர்: குஷியில் அமமுகவினர்…
அமமுகழகத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பியின் தந்தைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால்…
Read More » -
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா?: வைகோ கண்டனம்
சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு பாடநூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும்…
Read More » -
தவறான உதாரணமாகி விடும்: இந்து என்.ராம்
நக்கீரன் கோபாலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தினார். ஆளுநரின்…
Read More » -
அரசியல்
அழகிரி அன்று முதல் இன்று வரை -தொடர் 4
அழகிரி அன்று முதல் இன்று வரை தொடர் – 3 அழகிரி அன்று முதல் இன்று வரை தொடர் -2 அழகிரி அன்று முதல் இன்று வரை…
Read More » -
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.முதல்…
Read More » -
தடுக்கப்படுமா கொடூரத் தாக்குதல்கள்: செல்போனுக்காக 15 வயது சிறுவன் கொலை
கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜெகதாபி கிராமம் அல்லாளிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி இளஞ்சியம். கூலித்தொழிலாளி. இவர்களுக்கு பாலசுப்பிரமணிஎன்ற மகன் மற்றும் நந்தினி என்ற மகள்…
Read More »